ஈரான் தளபதியை கொன்று பெருமை பேசும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் மவுனம் காப்பது ஏன் என்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரான் இராணுவத்தளபதி சோலிமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்கா டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும் அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாதி சோலிமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா அதே காரணத்திற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளை […]
