அமெரிக்கா நடந்த துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள துல்சாவில் இருந்து தென்கிழக்கு திசையில் 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முஸ்கோஜி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டனர். அவர்களில் ஒரு குழந்தை […]
