108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி கிராமத்தில் 53 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வரட்டனபள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சிந்தகம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட தூரத்தை […]
