Categories
தேசிய செய்திகள்

BREAKING NEWS ”மூன்றாக பிரியும் காஷ்மீர்” தொடரும் பதற்றம் …!!

காஷ்மீரை மூன்று மாநிலங்களாக மத்திய அரசு பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. கடந்த சில தினங்களாகவே ஜம்முவில் என்ன நடக்கின்றது என்று இந்தியா முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகை கோவில் பாத யாத்திரை தற்போது நடைபெற்று வருகின்றது. லட்சட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு செல்லும்பாதயாத்திரை வழித்தடத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்படத்தை தொடர்ந்து இந்த பதற்றம் தொடங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உஷார் நிலையில் ”விமானப்படை , இராணுவம்” ஜம்முவில் பரபரப்பு ….!!

ஜம்முவில் உஷார் நிலையில்  விமானப்படையும் , இராணுவமும் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின விழா இன்னும் 12 நாட்களில் வரக்கூடிய நிலைகளில் இதற்காக காஷ்மீரில் வழக்கமாகவே ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஏனெனில் இந்த நேரத்தில் அதிக அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தபடுவது மிக அதிகமாக இருக்கும். எனவே அதனை முறியடிக்க ராணுவம் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதே இன்னும் சில மாதங்களில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் கடுமையான குளிர் நிலவும் அந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகளவில் இருக்கும். மேலும் ஜம்மு காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

“தயார் நிலையில் ராணுவம்” பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி  சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க  திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது ராணுவத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடுமையான  துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பில் காஷ்மீர் ”வதந்திகளை நம்பாதீங்க” ஆளுநர் சத்யபால் வேண்டுகோள் ..!!

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி  ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவமே […]

Categories
தேசிய செய்திகள்

”அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல்” உளவுத்துறை எச்சரிக்கை …!!

அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புப்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி  ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு “ரூ 102 விலையில் சலுகை” ஜியோ அதிரடி..!!

அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கு என ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக புதிய சலுகையை அறிவித்துள்ளது.  ஜம்மு- காஷ்மீரில் ரிலையன்ஸ் ஜியோ (GIO) நிறுவனம் ரூ. 102 விலையில் அதிரடியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 S.M..S பலன்கள் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 G.P DATA […]

Categories

Tech |