எறிபந்து போட்டியில் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகள் பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்தது. இதில் எறிபந்து போட்டியில் மட்டும் 19 வயதுக்கு வயதிற்கு உட்பட்டவர்கள் மொத்தம் ஒன்பது பேர் கலந்து கொண்டனர். அதில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள குட் செப்பேர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் குறுவட்ட அளவிலான […]
