சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற திரு. வெங்கடேசனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இரவு பகலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. திமுக தலைமையிலான கூட்டணி 272 , 2338 இடங்களையும் , அதிமுக 241 , 2185 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தல் […]
