மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்ட அரங்கத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்களிலும் மற்றும் மக்கள் தீர்ப்பு நாள் கூட்டத்தின் வாயிலாகவும் இதுவரை 18, 573 மனுக்கள் பெறப்பட்டு இருக்கிறது. இதன் […]
