பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டி துபாயில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் ரோஹித் தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் […]
