திருப்பதியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு பின்னர் முதலில் 33 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அதிகளவு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், 300 ரூபாய் கட்டணத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், வி.ஐ.பி தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி […]
