ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில் காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
