மது பாட்டில்கள் விற்பனை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை காவல்துறையினருக்கு மரக்காணம் அருகே மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த […]
