Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 மணி நேரம் நின்றோம்…. கெஞ்சிய குற்றவாளிகள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையாறு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக கேரளாவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்த 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வீரப்பகவுண்டன்புதூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப ஓவர்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை காவல்துறையினர் புது பேருந்து நிலையம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு வேலையா…? வசமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஏற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் கணேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதில் கலந்த மாத்திரைகள்… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சாராயத்தில் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆண்டிமடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை காவல்துறையினருக்கு நார்சாம்பட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிங்காரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் சங்கர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வசமாக சிக்கிய இருவர்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக சிலர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் காவல்துறையினருக்கு அரங்கம் புதூர் சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தபோது மாவட்டம் முழுவதும் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்த 21 பேரை கைது செய்து உள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 272 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. வசமாக சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி காவல்துறையினருக்கு பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் காந்தி என்பதும், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சி தான் விக்கிறாங்க… சட்ட விரோதமாக செய்த செயல்… மடக்கி பிடித்த போலீசார்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள அணைக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் இதே வேலையாதான் சுத்துறாங்க… எங்கையும் தப்பிக்க முடியாது… மடக்கி பிடித்த போலீசார்…!!

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 263 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதோடு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி தலைமையில் அமலாக்க பிரிவு போலீசார் முனுசாமி நகர், சிப்காட் தொழிற்பேட்டை, எளாவூர், கும்முடிபூண்டி தாமரை ஏரி, டாஸ்மாக் கடை போன்ற இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பல பேர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக கும்மிடிபூண்டி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… அதிரடி சோதனையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 380 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக பீமாராவ் நகரில் வசித்து வரும் வனிதா, குயவன் குளம் பகுதியில் வசித்து வரும் அலெக்ஸ், சுத்து குளம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காலம் மாறி போச்சு… பெண்கள் செய்யுற வேலையா இது… கைது செய்த காவல்துறை…!!

வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசம்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது இரண்டு பெண்கள் சாராயம் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதே ஊரில் வசித்து வரும் சின்னப்பிள்ளை மற்றும் வள்ளி ஆகிய இரண்டு பெண்களையும் வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்டவிரோதமான செயல்… கரெக்டா கண்டுபிடித்த போலீசார்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் தேவனூரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை அருகில் கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சான்றோர் தோப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… சட்ட விரோதமாக விற்பனை… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாட்டாமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இங்க என்ன வேலை…. இவங்க மேலதான் சந்தேகமா இருக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல வஞ்சிபாளையம் பகுதியில் வீரபாண்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் இருவரிடமும் 15 மதுபாட்டில்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறை…!!

மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்மாயில் வீதி, பட்டறை மற்றும் அவிநாசி சூளை போன்ற இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இஸ்மாயில் வீதிப் பகுதியில் வசித்து வரும் மரகதம் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறை…!!

சட்ட விரோத சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட மானாமதி திருநிலை கிராமம் மற்றும் கொண்டங்கி போன்ற பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு ஒரு பெண் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது […]

Categories

Tech |