டாஸ்மாக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு போனதாக பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
