Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாமல் தவித்ததால்…. வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சட்ட விரோதமாக குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒரு கேனில் கள்ளச்சாராயம் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வதம்பச்சேரி பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுந்தர்ராஜ் வருமானம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாங்க கரெக்டா பாலோ பண்றோம்… அலைமோதிய கூட்டம்… பலத்த போலீஸ் கண்காணிப்பு…!!

முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மது பிரியர்கள் மதுவினை வாங்கி சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 35 நாட்களுக்குப் பிறகு அரசின் உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளின் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மதுவை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த வேலை வேற நடக்குதா… பதுக்கி வைக்கப்பட்ட பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கரும்புலி பட்டியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மணப்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை  கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக கோபிநாதன் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் நேரத்தில்…. இதை அவங்களுக்காக செஞ்சேன்…. அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு மூலனூர், கும்பம் பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவரை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… சோதனையில் சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது அதன் உரிமையாளரான சிவராஜ் என்பவர் மது பாட்டிலை விற்பனை செய்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மேட்டுப்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்.. அங்க வச்சி விக்குறாங்க…. மடக்கி பிடித்த போலீசார்…. வசமாக சிக்கியவர்கள்…!!

மது விற்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குருலிங்கபுரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரையும் மது விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்த 35 மது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்சியில் இருந்துட்டு இப்படி பண்ணலாமா….? காரிலேயே கடத்தல்… அமமுக பிரமுகர் கைது….!!

காரில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த அமமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டத்திலுள்ள கங்களாஞ்சேரி ரயில்வே கேட் பகுதியில் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காரை ஓட்டியவரிடம் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் அமமுக வைச் சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… பெண் செய்ற வேலையா இது… கைது செய்த காவல்துறை…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஈசானி தெருவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சீர்காழி போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில், போலீசார் ஸ்டாலின், தினேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழி ஈசானி […]

Categories
தேசிய செய்திகள்

இதை ஏன் குடிச்சீங்க… ஆசையால் வந்த வினை… பறிபோன பலரது உயிர்…

ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீதம் உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரோப்வாய் கிராமத்தில் வசித்து வந்த பொதுமக்கள் பலர் விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் விஷ சாராயம் குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த 6 பேரையும் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பிக்கவே முடியாது… முழுவதும் அதிரடி சோதனை… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதோடு, மது விற்பனை செய்வதையும் தடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் மது விற்பனை செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காலம் மாறி போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…? கைது செய்த காவல்துறை…!!

சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 209 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுவானம் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெட்டுவானம் பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் சாராயம் விற்ற காரணத்திற்காக அதே பகுதியில் வசித்து வரும் சௌந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

அதை ஏன் குடிச்சீங்க…? விஷத்தால் வந்த வினை… ஆசையால் பறிபோன உயிர்… மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயத்தை குடித்த 10 பேர் உயிரிழந்த நிலையில், மீதி உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பஹவாலி மற்றும் மன்பூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் 18 க்கும் அதிகமான ஆண்கள் அறியாமல் விஷ சாராயத்தை குடித்து உள்ளனர். எனவே விஷ சாராயம் அருந்திய அனைவருக்கும் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 1௦ பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… பெண்கள் இப்படி பண்ணலாமா…? கைது செய்த போலீஸ்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த  குற்றத்திற்காக 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை போன்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பிற தனிப்பிரிவு போலீசார் இணைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் நடத்திய சோதனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்கையில் விரக்தி… மதுக்கு அடிமையான தொழிலாளி… முடிவில் நடந்த விபரீதம்…!!

மதுவில் விஷத்தை கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முள்ளிபட்டு என்ற கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பழனி ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. அதோடு ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையான பழனி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனி கடந்த 9ஆம் தேதி விஷத்தை […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரில் ஆல்கஹாலை வெளியேற்றிய அதிசய பெண்..! கண்டித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை  சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது. ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு..!

டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு இன்று முதல் அமலலுக்கு வரும் தமிழக அரசு அறிவிப்பு.  இன்றைய காலகட்டத்தில் அரசின் வருவாய் மதுபானத்தை பொறுத்து இருக்கிறது. மதுபானங்களில் வரும் வருமானத்தை வைத்துதான் தமிழக அரசாங்கமும் அதன் நடவடிக்கையை செயல்படுத்தி வருகின்றது. அந்த அளவுக்கு மது விற்பனை அரசுக்கு வருமானத்தை ஈட்டி தருகின்றது. அதே வேளையில் மதுவை அரசு ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகின்றது.   சிறு வயது உள்ள மாணவர்கள் , சிறுவர்கள் மதுவால் சீரழிகின்றனர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை முதல் மதுபானங்கள் விலை உயரும் – தமிழக அரசு

நாளை முதல் மது விற்பனை அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசின் வருவாய் மதுபானத்தை பொறுத்து இருக்கிறது. மதுபானங்களில் வரும் வருமானத்தை வைத்துதான் தமிழக அரசாங்கமும் அதன் நடவடிக்கையை செயல்படுத்தி வருகின்றது. அந்த அளவுக்கு மது விற்பனை அரசுக்கு வருமானத்தை ஈட்டி தருகின்றது. அதே வேளையில் மதுவை அரசு ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகின்றது. சிறு வயது உள்ள மாணவர்கள் , சிறுவர்கள் மதுவால் சீரழிகின்றனர் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தாலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் போலீஸ் மீது கல்லெறிந்த இளைஞர் கைது….!!

காவல்துறை உதவி ஆய்வாளரை மதுபோதையில் கல்லால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளர். சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37). இவர் பணியில் இருக்கும் போது, அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது, போதை ஆசாமி ஒருவர் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கியதில் […]

Categories

Tech |