கள்ளக்காதலை கண்டித்து கணவன் மனைவி சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆலந்தூர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபுசாலி முஸ்தபா ருஸ்தானா பேகம் தம்பதியினர். முஸ்தபா மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தஜ்மல் அகமது நண்பர்களாக பழகி வந்துள்ளனர். முஸ்தபா வீட்டில் இல்லாத சமயம் அஜ்மல் அகமது நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரின் மனைவி ருஸ்தானா பேகத்துடன் பழகி வந்துள்ளார். வெகுநாட்களாக பழக்கம் நீடித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த […]
