அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது . அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து […]
