பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அலை மோதியதால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமாக தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் மற்றும் கல்லூரிகள் திறக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளி கல்லூரிக்கு முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை […]
