மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அழகர்மலை கோவில் நிர்வாகம் சார்பில் மலை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அழகர் மலை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் அழகர் மலை பாதுகாக்கப்பட வேண்டிய இடம் அங்கு மரம் வெட்டுதல் விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றனர். […]
