Categories
தேசிய செய்திகள்

சுற்று சூழல் பாதிப்பு… ஆண்டுக்கு 10,00,000 பேர் மரணம்… ஆய்வறிக்கையில் அதிர்ச்சி..!!

இந்தியாவை பொறுத்த வரை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அணல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழப்பதுடன் பலர் நோய்க்கு ஆளாவதும் அதிகரித்து இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

“கார் பூலிங்” கார் இல்லாதவர்களுக்கு கார்….. கார் இருப்பவர்களுக்கு பெட்ரோல் இலவசம்…. அசத்தல் திட்டம்….!!

ஹைதராபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கார் பூலிங் எனப்படும் ஒரே காரில் பலரும் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். டெல்லி உள்ளிட்ட  பெரு நகரங்களில் வாகன புகை மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை  தலையாய பிரச்சினையாக உள்ளது. கார் வைத்துக்கொண்டு தனிநபராக பயணம் செய்பவர்களையும்,  கார் பயணம் செய்ய விரும்புபவர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக கார் பூலிங் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் காற்று மாசுபாடு ஒருசேரக் குறையவும்  வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

வாட்சப் புரளியை நம்பாதீங்க…… சத்தியமா தமிழகத்தில் காற்று மாசு இல்லை…… பேரிடர் மேலாண்மை இயக்குனர் பேட்டி….!!

டெல்லியை போன்று தமிழகத்தில் காற்று மாசு இல்லை எனவும் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் ஏற்படும் பேராபத்து மற்றும் பேரிடர்களின் போது செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் ஒன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

பொலிவிழக்கும் தாஜ்மஹால்……. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க….. கவலை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்…!!

காற்று மாசு இல் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் அடையாளமான தாஜ்மஹால் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால்முழுக்க முழுக்க வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. தற்போது சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக தனது இயல்பான நிறத்தை விடுத்து மஞ்சள் நிறத்தில் மாறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. இதையடுத்து மரங்களை […]

Categories
மாநில செய்திகள்

பயிர் கழிவுகளை எரித்த விவசாயிகள்…… காற்று மாசை சுட்டி காட்டி…… ரூ92,500 அபராதம்….!!

கோதுமை பயிர் கழிவுகளை எரித்ததாக பஞ்சாபில் 28 விவசாயிகளுக்கு 92,500ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, போன்று பஞ்சாப் மாநிலமும் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரம் காட்ட உள்ளது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பயிர்களை விவசாயிகள் எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பதேர் சாகிப் என்கின்ற கிராமத்தில் கோதுமை பயிர் கழிவுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

மண்ணெண்ணெய் ஆட்டோக்களுக்கு உடனடி தடை……. காற்று மாசை தவிர்க்க அதிரடி நடவடிக்கை….!!

பீகாரில் காற்று மாசினை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெல்லியை போல பீகார் மாநிலமும் காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறினார். மேலும் பாட்னா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கவும் தடை […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்க… கேரட், கீரை சாப்பிடுங்கள்… மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.!! 

அபாயகரமான நிலையிலுள்ள காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேரட் சாப்பிடுமாறு கூறியுள்ளார். நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்நிலையில்  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “கேரட் சாப்பிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசிலிருந்து தப்பிக்கனுமா… பாட்டு கேளுங்க… பிரகாஷ் ஜவடேகர் புது ஐடியா..!!

காற்று மாசிலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புறப் பகுதிகள் காற்று மாசால் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறது. இதன் காரணமாக டெல்லி பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளைவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி, பஞ்சாப் மாநில அரசுகள் கோரிக்கைவிடுத்துள்ளன.   இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு தடைக்கு நீதிபதி ஆவேசம் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை நிறுத்த முடியுமா சரமாரி கேள்வி

இந்தியாவில் பட்டாசு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் இதனால் ஆவேசமடைந்த நீதிபதி வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க முடியுமா என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் பட்டாசு தயாரிப்பினாலும் பட்டாசுகள் வெடிப்பதினாலும் அதிக அளவிலான மாசுகள் வழிபட்டு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்த நிலையில் அதனை படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்   இதனை தொடர்ந்து பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது […]

Categories

Tech |