Categories
தேசிய செய்திகள்

விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவி… வெளிநாட்டில் இருந்து விரைந்து வந்த கணவன்..!!

கேரள விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க துபாயிலிருந்து அவருடைய கணவன் திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பரிதாபமாக பலியாகிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயதுடைய மனல் அகமது (Manal Ahmed) என்ற கர்ப்பிணி பெண் பலியாகியுள்ளார்.. முதலாம் ஆண்டு திருமண விழாவை வெகு சிறப்பாக கொண்டாட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கேரளா விமான விபத்து…. 170பேர் மீட்பு… 15பேர் பலி…. பேரிடர் மீட்பு படை

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை  உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து – குழந்தை உட்பட பலி 14ஆக உயர்வு …!!

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை  உள்பட 14  பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஏலத்திற்கு வந்த ஏர் இந்தியா நிறுவனம்… முன்வராத பங்குதாரர்கள்…!

ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க முடிவு செய்து ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுனத்தின் பெரும்பாலான பங்குகளை விற்க மத்திய அரசு 2018ஆம் ஆண்டு முடிவு செய்து ஏலத்தைவிட்டது. ஆனால், பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், நிதிச்சுமையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதற்கட்ட ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 58,000 […]

Categories

Tech |