அமெரிக்கா மற்றும் ஈராக் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 IS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக் நாட்டின் அன்பர் பாலைவனம் அண்டை நாடுகளான சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா எல்லை பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு IS பயங்கரவாத அமைப்பு மிக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. இங்குள்ள பொதுமக்கள் கடத்துவது , கொலை செய்வது என தொடர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017_ஆம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் உள்ள IS தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிவக்கையை ஈராக் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். […]
