தமிழகத்தோடு அடிக்கல் நாட்டப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் கால தாமதம் ? என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நிறைவடைய உள்ள நிலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமான பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு […]
