சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.இ .அ.தி.மு.க கிளை கழக செயலாளர் திரு.குமாரும், அவரது மனைவி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரான திருமதி வசந்தகுமாரும் சசிகலாவை வரவேற்று அப்பகுதியில் சுவரொட்டிகள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முள்ளங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு நாராயணனும் சசிகலாவை வரவேற்று […]
