Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : ”திமுக – 1927 , அதிமுக – 1,670” வித்தியாசம் -257 ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர் …… கொத்தாக அள்ளும் திமுக …..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: 278 இடங்களில் முந்திச் செல்லும் திமுக ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலை முதலே முந்திச் செல்லும் திமுக …..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலை 6 மணிக்கே மாஸ் காட்டும் திமுக …..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” NEWYEAR அன்று பழி தீர்த்த நண்பர்கள்….. அதிமுக நிர்வாகி மரணம்…..!!

கடலூரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தகராறில் அதிமுக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை அடுத்த எத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தாராவ். இவர் நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த ஊழியராக  பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அருள் காந்தாராவின் வீட்டிலுள்ள மேஜையை அவரது அனுமதி இன்றி எடுத்து வந்து கேக் வெட்டியதோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!

கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 73 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று மக்களின் பாராட்டைப் பெற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் உள்ள 3,691 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் நாளை வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

Categories
அரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு!

 அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்ன ஓலப்பாளையம் கிராமத்தில் போட்டியிட்ட அங்கப்பன், பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.இந்நிலையில், இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Categories
அரசியல் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெற்றியை அறிவிக்காததால் வேட்பாளர் தர்ணா!

கீழக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றி அறிவிப்பை வெளியிடாததால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இதில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கரை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயந்தி என்பவரும், சஞ்சீவி என்பவரும் போட்டியிட்டனர். இதில் சஞ்சீவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

8 வழிச்சாலை போராளியை வெற்றி பெறச் செய்த மக்கள்…!

8 வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டவர்களை அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறச்செய்த நிகழ்வு அரசியில்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு குழுவின் பிரதிநிதிகளான செல்வராஜ், ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இவ்விருவரும் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய செல்வராஜ், ‘எட்டு வழிச்சாலையினால் ஏற்படும் பாதிப்புகளை குப்பனூர் தொகுதி விவசாயிகளிடம் நாங்கள் தொடர்ந்து […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

79 வயதில் வென்று காட்டிய வீரம்மாள்!

அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். இதில் அவர் இன்று […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரெட்டை மதிய உணவாக சாப்பிடும் தேர்தல் அலுவலர்கள்!

அரிமளத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்காததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அரிமளம் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கவில்லை எனக் கூறி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர். மாலை நேரம் ஆகிவிட்டதால் உணவு கிடைக்காததால், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுகல்லில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுகவினர் அமளி!

திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே நுழைந்ததாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.வி.எம் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது, திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!

திருச்செங்கோடு ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2ஆவது வார்டு ஒன்றியக் குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

”மனைவி தோற்க கணவன் வென்றார்” உள்ளாட்சி தேர்தலில் சுவாரசியம் …!!

திருச்சி மணச்சநல்லூர் ஒன்றியத்தில் மனைவி தோற்க கணவன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில்  திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியத்தின் 1_ஆவது வார்டில் திமுகவில் போட்டியிட்ட கீதா  ஸ்ரீதர் 1727 பெற்றார். அதே போல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட  குமார் 1859 […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”வெறும் 4 ஓட்டு தான்” மண்ணை கவ்விய MLA மகன் …!!

நாமக்கல் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வியடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் மற்றும் திமுகவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இரவு முழுவதும்…. நாளை வரை வாக்கு எண்ணிக்கை ….!!

நாளை வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடருமென்று மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: ஊராட்சி மன்ற தலைவராக துப்புரவு பணியாளர் வெற்றி ….!!

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சரஸ்வதி  போட்டியிட்டார். இவர் கான்சாபுரம் பகுதியில் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சி தேர்தல் : சூரங்கோட்டையில் அதிமுக முன்னிலை.!!

  ராமநாதபுரம் சூரங்கோட்டை மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் 97,975 பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. ஊரகப்பகுதிகளில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும், 314 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

”முறைகேடா செய்யுறீங்க” கொதித்தெழுந்த அதிமுக , பாஜகவினர் …..!!

ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு இருப்பதாக ஆளும் கட்சியினர் மற்றும் பாஜகவினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில்இன்று  காலை 7 மணியளவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த இரண்டு தினங்களாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான முகவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி முகவர் அனுமதி சீட்டு வழங்குவதில் முறைகேடு […]

Categories
மாநில செய்திகள்

‘வாழ்வில் வசந்தம் மலரட்டும்’ – முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து..!!

வழிமறிக்கும் தடைகளை தகர்த்து, வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ” புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார். மேலும், வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்எல்ஏ அலுவலர்.!!

குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்.எல்.ஏ அலுவலகப் பணியாளர் உட்பட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் முக்கிய சாலையில் பிரதாப் பிளாசா பார் என்னும் மதுக்குடிப்பகத்துடன் கூடிய உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு வடபழனியைச் சேர்ந்த மனோஜ் குமார் (29) என்பவர் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த வேறு 3 நபர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோஜ் குமார், தனது நண்பர்களுக்கு அலைபேசி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”ஸ்டாலின் செய்த வேலைய பாருங்க” அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டு …!!

அன்று உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் தடுத்தார்கள், இன்று வாக்கு எண்ணிக்கையை தடுக்கிறார்கள் என திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்டமாக சிறப்பாக நடந்துவிட்டது. இரண்டாம்கட்ட தேர்தல் திங்கள்கிழமை (டிச30) நடக்கிறது. அந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கும் சுயேச்சைக்கும் வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தத் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்க தோற்கணும்…. ”நான் என்னவேனும்னாலும் செய்வேன் ” அதிர்ச்சியில் கழகத்தினர் …!!

திமுக மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதியில், அமமுக வேட்பாளருக்கு திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா. பலூர் 15ஆவது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் சாமிநாதன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியல் வரிசை எண் மாறி இருந்ததாகக் கூறி தேர்தல் அலுவலர்கள் அவர்களது மனுக்களை நிராகரித்தனர். இதனால், திமுக போட்டியிட முடியாத சூழல் உருவாகவே, அங்கு அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் என்ன ? உங்க கட்டுப்பாட்டில் இல்லையா ? தளபதி ட்வீட் ….!!

பள்ளிக் கல்வித் துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரால் …… ”நாங்கள் வீரமாக இருக்கிறோம்” நெகிழ்ச்சியில் அமைச்சர் …!!

MGR_ஆல் தான் இன்று நாங்கள் வீரத்தோடு இருக்கின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் கொண்டார். அதிமுகவின் நிறுவனரும் , தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான MGR_யின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருகின்றது. மாநிலம் முழுவதும் உள்ள அதிமுகவினர் இதனை மலர் தூவி  அனுசரித்து வருகின்றனர். அதிமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும்  நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன ஆச்சு தலைவரே…? எதிர்த்து பிரச்சாரம் செய்யுறீங்க….. அதிமுகவுக்கு வந்த சோதனை …!!

அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பு இயக்கம், மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க இருக்கிறது. இந்த விழிப்புணர்வு […]

Categories
மாவட்ட செய்திகள்

10 மாவட்ட மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி – முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை: காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவ – மாணவியருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலையில்லா மிதிவண்டிகளை திங்கட்கிழமை வழங்குகிறார். பள்ளிகளுக்கு நீண்டதூரம் செல்லும் மாணவ – மாணவியரின் சிரமத்தைத் தவிர்க்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுவருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு ரூ 1000 கிடையாது….. தடை கேட்டு வழக்கு …..!!

பொங்கலுக்கு 1000 வழங்குவதற்கு தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைவருக்கும் கரும்பு தூண்டு , அரிசி , பருப்பு , பணம் ரூ  1000 வழக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் , திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அலமேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பொங்கலுக்கு அரசு வழங்கும் 1000 ரூபாய் பரிசு பெட்டகத்தை தேர்தல் முடியும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திக்…. திக்….. அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல கூலிப்படை …..!!

தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவர் அதிமுக ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் முன்னாள் ஒன்றியச் செயலராக இருந்தவருக்கும் கட்சி பதவி, குடும்ப பிரச்னை போன்றவற்றால் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அசோக்குமார் சக்கரைக் கோட்டையில் 9ஆவது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள்……. OPS EPS அறிவிப்பு…..!!

உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை EPS, OPS கூட்டாக இணைந்து அமைத்துள்ளனர்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அதிமுக தலைமை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. தற்போது அதிமுக தலைமையில் ஆலோசிக்கப்பட்டு மாவட்ட வாரியாக 38 பணி குழுக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமியே ராசியான முதல்வர் – அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ , தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மிகவும் ராசியானவர் என்றுகூறினார். 40 ஆண்டுகளுக்கு பின் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் நேற்று முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. அதை கண்காணிக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்றார். அப்பொழுது செய்தியாளர்ககளை சந்தித்த அவர், தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி மிகவும் ராசியானவர். அதன் காரணமாகவே நீரிநிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் வெங்காய விலையை கேட்டால் கண்ணீர் வரும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுகவின் ஆட்சிக்காலத்தில் வெங்காயத்தின் விலையைக் கேட்டால் கண்ணீர் வரும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வெங்காய விலை ஏற்றம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘வெங்காய விலை ஏற்றத்தைத் தொடர்ந்து என்னை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. முதல் கட்டமாக பண்ணை பசுமை நுகர்வோர் […]

Categories
மாநில செய்திகள்

‘ஜிபூம்பா என்றவுடன் வெங்காயம் வந்துவிடாது!’ – அமைச்சர் காமராஜ்

ஜிபூம்பா என்றவுடன் வெங்காயம் வந்துவிடாது என்றும் எகிப்து, துருக்கியிலிருந்து வெங்காயம் இறக்குமதியானவுடன் நிலைமை சீராகும் எனவும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெங்காய விலை குறித்து அறிக்கை வெளியிட்டதையடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக திருவாரூரில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டில் வெங்காய விலையை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் பண்ணைக் கடைகளை மானிய விலையில் வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்காமல் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும், அதை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் திமுக, செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி..!!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது. வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்கியதையடுத்து, ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது.

Categories
அரசியல்

முன்னாள் முதல்வர் நினைவிடத்திற்கு TTV தினகரன் பேரணியாக சென்று அஞ்சலி….!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ttv தினகரன் அவர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக அண்ணாசாலையில் தொடங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை நடைபெற்ற பேரணியில் டிடிவிதினகரன் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் சட்டமன்ற […]

Categories
அரசியல்

‘வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி’ – அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால், அது வைகோ மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ திமுகவைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அதன் விளைவாக அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளைப் போட்டு வருகின்றது. புதிய மாவட்டங்கள் பிரித்தாலும் அதிலுள்ள பஞ்சாயத்துகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்ற சட்டம் இருந்து வருகிறது. அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப ஏற்பாடு” – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்ப தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்காள விரிகுடா மற்றும் குமரிக்கடற்கரைப் பகுதிகளில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும்; ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெ. ஜெயலலிதா எனும் நான்’ – இரும்பு மனுஷியாய் உருவெடுத்தவரின் கதை

கடந்த பல ஆண்டுகளாய் தமிழ்நாட்டில் கல்ட் பெண்மணியாய் வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா. வெற்றிக்கான பாதை அவருக்கு அத்தனை சுலபமாய் கிடைத்து விடவில்லை. ஒரு வெற்றி பெற்ற நடிகையிலிருந்து உலகறிந்த அரசியல்வாதியாய் ஜெ. தன் வாழ்க்கைப் பாதையில் பல இன்னல்களைச் சந்தித்தே வந்தார். ஒரு வலுவான தன்னம்பிக்கையுள்ள பெண்ணாக பலருக்கும் காட்சியளித்தவர் உண்மையில் வெகுளியாகவும் அப்பாவியாகவும் இருந்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி வாழ்ந்துள்ளார் என்பதைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொறு பிரகாசமான கண்களுக்குப் பின்னும் […]

Categories
மாநில செய்திகள்

”ரூ. 604,00,00,000 ஒதுக்கீடு” அரசனை வெளியீடு …. தமிழக அரசு அதிரடி …!!

சர்க்கரை ரேசன் அட்டையிலிருந்து அரிசி ரேசன் அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு, அரிசி வழங்க 604 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை நியாய விலைக்கடை அட்டைகள் உள்ளன. இதனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், அட்டையை அரிசி பெறக்கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நாமம் போடுவர் – ஜெயக்குமார்.!!

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நாமம் போடுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் உள்ளாட்சித் தேர்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் செயல்படுத்த முடியும். இதனைக் கருத்தில் கொண்டே 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக தான். உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டபோதும், அவர்கள் எந்த […]

Categories
அரசியல்

“எனக்கும் முதலமைச்சராக ஆசை தான்” அதிமுக அமைச்சர் பகிர் பேட்டி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வேண்டுமென தனக்கும் ஆசை இருப்பதாக  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய பரமுகருமான   ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும்  கனமழையால் வேளாங்கண்ணி, பகுதியை சுற்றிலும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில்  சென்று பார்வையிட்டார். பின் அவருடன் வந்த அதிமுக தொண்டர்கள் தேங்கி […]

Categories
மாநில செய்திகள்

உடல் உறுப்பு தானம்….. ”5ஆவது முறையாக தமிழகம் முதலிடம்”… விருது வழங்கிய மத்திய அரசு ..!!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 10ஆவது உடல் உறுப்பு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியமைக்காக தமிழ்நாட்டிற்கு 5ஆவது முறையாக விருது கிடைத்துள்ளது. இவ்விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதையும் தாங்கும் இதயம் எங்கள் முதல்வர் – நிலோபர் கபில்

முதலமைச்சர் பழனிசாமி எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் விடுதியில் பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாராதொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் நஜிமுதீன், தொழிலாளர் ஆணைய செயலர் […]

Categories
மாநில செய்திகள்

பி.எட்., பட்டதாரிகளா..? அரசுப்பணிக்கு அழைப்பு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ..!!

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” பள்ளிக்கல்வித் துறையின் கீழ், வட்டார கல்வி அலுவலருக்குரிய 2018 – 19ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

செஞ்சூரி அடித்த வெங்காயத்தின் விலை – பொதுமக்கள் அவதி

நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை சதமடித்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 100 ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் அதிகபட்சமாக 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளிலும், சூப்பர் மார்கெட்டிலும் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்றம் இறக்கம் கண்டுவருகிறது. தமிழ்நாடு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஒரே அரசாணை…. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்…. மாஸ் காட்டிய கல்வித்துறை …!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

மண்டையில ஏறல….. 109னு மாத்துங்க….. அதிமுக அமைச்சர் உளறல் ….!!

சமீபத்தில் அரசால் கொண்டு வரப்பட்ட கால்நடை ஆம்புலன்ஸ் எண், தனக்கு தெரியவில்லை என்று கூறிய அமைச்சர் கருப்பணன், அந்த எண்ணை 109 என்று மாற்றுங்கள் என்று சக அமைச்சர்களிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பகுத்தம்பாளையத்தில் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மறைமுக தேர்தலை எதிர்த்து மனு தாக்கல்..!!

உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு […]

Categories

Tech |