Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஓ.பன்னீர்செல்வம் தகுதி நீக்க வழக்கு” உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை ..!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை” அமைச்சர் உறுதி …!!

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ மோசடி நடந்தது எப்படி ? விசாரணையில் அம்பலம் …!!

குரூப் 2ஏ தேர்வில் எப்படி முறைகேடு நடந்தது ? என்று சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு சம்பந்தமாக 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருக்கின்றார்கள். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல இந்த குரூப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப்-2ஏ முறைகேடு – மேலும் 3 பேர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாகவும் , அவர்களை CBCIDI போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சொல்லப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

சிக்குன செத்த… ”ஓடி ஒளியும் அரசு ஊழியர்கள்”…. விரட்டும் சிபிசிஐடி …!!

குரூப் 2A தேர்வு முறைகேட்டில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து TNPSC உரிய ஆவணங்களை CBCID போலீசிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த CBCIDI போலீசார் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காரைக்குடி பதிவாளர் அலுவலக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2ஏ முறைகேடு – 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவு …!!

குரூப் 2A முறைகேடு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW : நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் …!!

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மறுநாள் 4ஆம் தேதி , செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில்  வைத்து அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.தமிழக பட்ஜெட் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.குறிப்பாக வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரை எப்படி இருக்க வேண்டும். எந்தெந்த துறைக்கு எந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்போகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் இன்னும் தேர்தல் நடைபெறதாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த MP…. ”அதிர்ச்சியில் அதிமுக”…. இதுதான் கூட்டணி தர்மமா ?

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.ஏற்கனவே நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைத்தார். தற்போது அவர் முக்கிய பொறுப்பில் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா அவர்களும் கடந்த 6 மாதமாக பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – மேலும் 2 பேர் கைது … சிபிசிஐடி அதிரடி …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை CBCIDI போலீஸ் கைது செய்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப்-2ஏ முறைகேடு – அரசு ஊழியர்கள் கைது …!!

குரூப் – 4 தேர்வு முறைகேட்டில் 16 பேரும் , குரூப் -2ஏ தேர்வு முறைகேட்டில் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSக்கு ஆப்பு… EPS அரசுக்கு சிக்கல்….. ”செக் வைத்த நீதிமன்றம்” திமுக போட்ட ஸ்கெட்ச் …..!!

கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 MLA தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு விசாரணை மீண்டும் வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் மீது துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவு மீறி அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அரசுக்கு எதிராக வாக்களித்த பின்னர் இந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. மாறாக அவர்கள் 11 பேரும் மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – 4 ஆம் தேதி விசாரணை …..!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் 4ஆம் தேதி விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’பெரியார் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அந்தக் காலத்தில் பேசிய பெரியார் கருத்தை இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சர் லோக்நாத் சர்மா, அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு…. மேலும் 4 பேர் கைது..!!  

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதிக்க்கப்பட்டு TNPSC அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் 14 பேரை கைது செய்துள்ள  நிலையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. டிஎன்பிஎஸ்சி தட்டச்சராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப்-2 ஏ  தேர்வு முறைகேடு : சிபிசிஐடி வழக்குப் பதிவு …!!

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்த TNPSC அதிகாரிகள் போலீசிடம்  ஆவணங்களை ஒப்படைத்த நிலையில் CBCID போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு ….!!

குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 39 பேரின் பெயரை தவிர்த்து விட்டு புதிய தேர்ச்சி பட்டியலை TNPSC […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி புகார் ..!!

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை கொடுத்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2A  தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் TNPSC […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – சிபிஐ_க்கு நோட்டீஸ் …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை CBCIDI விசாரணையில் இருந்து சிபிஐ_க்கு மாற்றுவது கோரிய வழக்கில் சிபிஐ_க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்பீக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம் , கீழக்கரை  தேர்வு மையத்தில் தேர்வெழுதிய முதல் 100 இடங்களில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இது […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்..!!

குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், தற்போதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முறைகேட்டிற்கு மூளையாக விளங்கியவராகக் கருதப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயகுமார் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி, மதுரவாயல் வட்டாச்சியர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர், நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

சிக்குவாரா ஜெயக்குமார் ? ”துப்புக் கொடுத்தால் துட்டு” பொறி வைத்த சிபிசிஐடி …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க CBCID போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர்.  குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் இந்த சோதனையில் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

லேப்டாப்… பெண்டிரைவ் … 60 பேணா … அள்ளிச் சென்ற CBCID … ஆதாரம் சிக்கியது ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – ”துப்புக்கொடுத்தால் சன்மானம்” CBCID அதிரடி ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் காலை முதல் சோதனை மேற்கொண்டார்கள். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சிபிசிஐடி விசாரித்து வரும்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறைகேடு: தொடரும் சிபிசிஐடி விசாரணை …!!

சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் என மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டை அடுத்து அதில் தொடர்புடைய 14 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலையடுத்து அதில் தொடர்புடைய சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சித்தாண்டியை சிபிசிஐடி அலுவலர்கள் தேடிவருகின்றனர். இந்நிலையில், சித்தாண்டியின் சகோதரரும் சிவகங்கையைச் சேர்ந்த சார்பு பதிவாளருமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : எம்ஜிஆர் பாடலைப் பாடி பதிலளித்த அமைச்சர் …!!

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திமுக போராட்டத்தில் தொண்டர்கள் இருவர் தீ குளிக்க முயற்சி … கோவில்பட்டியில் பரபரப்பு..!!

தூத்துக்குடிமாவட்டம்  கோவில்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிகமான கவுன்சிலர் வைத்து இருந்த நிலையிலும் ஒன்றியத் தலைவராக அதிமுகவை தேர்வு செய்தது. இந்த தேர்தலில் முறைகேடாக அதிமுகவை தேர்வு செய்ததாக மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும்  திமுக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன்  தலைமையில் திமுகவினர் நான்குமணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற கொண்டிருந்த போது  திடீரென்று  திமுக தொண்டர்கள்  லட்சுமி மற்றும் சரவணன் ஆகிய இருவர் […]

Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்..!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிப்பு..!!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிகப்பட்டுள்ளது  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 5 , 8 பொதுத்தேர்வு – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்தப்படுமா ?  அல்லது வேறு பள்ளிகளில்  திருத்தப்படும் என்பது பரிசீலனையில் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்   இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெறும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது- TNPSC விளக்கம் …!!

குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து தேர்வு இரத்து செய்யப்படாது என்று TNPSC விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட்து. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள்.இதில் 100 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்ததாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேட்டுக்கு தொடர்பான அதிகாரிகள் அடுத்தடுத்து கைதாகி தமிழகம் பரபரப்புக்குளாகி இருந்தது.இதனால் மற்ற தேர்வர்களும் கலக்கம் அடைந்தனர். முறைகேட்டால் எங்களுடைய தேர்வு ஏற்றுக்கொள்ளப்படுமா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு – ஜெயக்குமார் வீட்டில் சோதனை …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை  சிபிசிஐடி போலீசார் தேடி வரும் நிலையில் சென்னை முகப்பேர்ரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் சிபிசிஐடி போலீசார் தற்போது சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள். முகப்பேர் கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஜெயக்குமார் யாரிடம் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : மருத்துவமனையில் சித்தாண்டி ?

குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 முறைகேடு  தொடர்பாக காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலர் சித்தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. ஆயுதப் படையில் பணியாற்றி வரும் சித்தாண்டி தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார். சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 முறைகேடு : TNPSC ஊழியர்களிடம் விசாரணை ….!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக TNPSC ஊழியர்களிடம் CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 முறைகேடு டிஎன்பிஎஸ்சி ஊழியர்களிடம் விசாரணை குரூப் ஃபோர் முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மூன்று பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது.குரூப்-4 முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேரை CBCID காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறது . இந்த முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்த அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தற்போது தேர்வாணையத்தில் பணியாற்றக் கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருப்பணனின் ‘பொறுப்பற்ற’ பேச்சுக்கு ‘பொறுப்பான’ பதிலளித்த செங்கோட்டையன் …!!

அமைச்சர் கருப்பணனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நிதியைப் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்படும்’ என உறுதிபடத் தெரிவித்தார். ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் -2ஏ முறைகேடு குறித்தும் விசாரணை …!!

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் -2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசரனை நடைபெற்று வருவதாக TNPSCதெரிவித்துள்ளது . குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அதில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும்  பலரை கைது செய்யும் நோக்கில் விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தற்போது டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய புள்ளி, கருப்பு ஆடு….. ”களை எடுக்கப்படும்”…. அமைச்சர் எச்சரிக்கை …!!

TNPSC குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , […]

Categories
மாநில செய்திகள்

TNPSC முறைகேடு… ”குரூப் 2 தேர்வு இரத்து”… மறு தேர்வுக்கு ஆலோசனை …!!

TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அமைச்சர் ஆலோசனை …!!

TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கோடு கொண்டிருக்கிறார். குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக அரசு […]

Categories
மாநில செய்திகள்

புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு நன்றி

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

மணல் குவாரி தொடக்கம் முதல் முடிவு வரை – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ..!!

மணல் குவாரிக்கான ஒப்பந்தம் அளித்தது முதல் அந்த ஒப்பந்தம் முடியும் வரை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. . சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கவும், ஒரே நிறுவனத்திடம் மணல் செல்வதால் ஏற்படும் மணல் தட்டுப்பாடு மற்றும் விநியோகத் தடையை சரி செய்யவும் மத்திய அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை மாநில அரசாங்கம் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். . மணல் குவாரிக்கான ஆற்றுப் படுகையை தேர்வு செய்யும்போது அவை […]

Categories
மாநில செய்திகள்

கைது செய்யாதீங்க…. அப்படி செஞ்சா ? எச்சரித்த மு.க.ஸ்டாலின் …!!

அமைச்சர் எஸ் பி வேலுமணி  விமர்சித்ததற்காக திமுகவினர் மீண்டும் கைது செய்யப்பட்டால் கோவையில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டம் அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் SP வேலுமணியை பற்றி பேசியதற்காக திமுகவைச் சேர்ந்த ஏவி முத்துலிங்கம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு கிராம சபை என்பது மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அமைச்சரின் பேச்சு அறியாமையைக் காட்டுகிறது’ – ஆ. ராசா கண்டனம்

திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளது அவரின் அறியாமையைக் காட்டுகிறது என ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பங்கேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா , […]

Categories
அரசியல்

ட்விட்டரில் முரண்பட்ட கருத்துக்கள்…அதிமுக அமைச்சர்கள்..!!

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தங்களுக்குள்ளான  முரண்பட்ட கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். அதிக  கருத்து சுதந்திரம்  13 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு தலைமை வழி  காட்டாததால் 36 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிமுக அமைச்சர் சர்ச்சை – கே.சி. கருப்பணன்..!!

திமுக வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வளர்ச்சி நிதி குறைத்து வழங்கப்படும் என்று கே.சி.கருப்பன் என்று கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். சத்யமங்கலத்தின்  ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றி இருந்தாலும் இங்கு எந்த வளர்ச்சி பணியும் நடக்காது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். திமுக வெற்றி பெற்ற இடங்களில் குறைவாகவே நிதி ஒதுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறக்க முதலமைச்சர் ஆணை..!!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவிகளா….. தமிழக அரசு அட்டூழியம்….. பருப்பு..கொள்முதலில் ரூ1,480 கோடி ஊழல்….. என்ன பதில் சொல்ல போறீங்க EPS….!!

சென்னையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவற்றை கொள்முதல் செய்ததில் ரூ 1,480 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசனில், 1,480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது  குறித்து, அறப்போர் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அதில், சென்ற 4 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் மூலமாக சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட போது ஊழல் நடைபெற்றதை ஆதாரங்களுடன் சிபிஐக்கு அளித்துள்ளோம். […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

OPS மகன் மீது தாக்குதல்….. 43 முஸ்லீம்கள் கைது…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த துணைமுதல்வர் ops மகனின் காரை தாக்கியதாக கூறி 43 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புரையாற்றவும் துணைமுதல்வர்  ops மகனும், அப்பகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். விழாவிற்கு அவர் வருவதை அறிந்த முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததை […]

Categories
அரசியல் ஈரோடு

திமுக ஊராட்சிகளுக்கு…. குறைவான நிதி – கே.சி. கருப்பணன்

திமுக வெற்றிபெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதி வழங்கப்பட்டது,  என்று  சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ஊராட்சிகளின் திமுக வெற்றி பெற்றாலும் ஆளும் கட்சியான அதிமுக தானே என்று கூறினார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள் – ஓ.பன்னீர்செல்வம்…!!

 தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் பொழுது, மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்துக்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மதுரையில் 1, 400 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது,  என்று தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

”தேர் திருவிழா நடைமுறை” அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

தேர் திருவிழாக்களின் போது உயிரிழப்புகள்  ஏற்படுவதை  தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  திருவிழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து 2012 ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அவை முறையாக கடைபிடிக்கபடாததால் நாமக்கல் மற்றும்  எடப்பாடியில் தேர் திருவிழாக்களின் போது மரணங்கள்  நடந்ததாகவும், எனவே இந்த விதிகளை முறையாக அமல்படுத்தக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைய பாத்து பிரிச்சு போடுங்க….. இல்லைனா அபராதம்….. அதிமுக அமைச்சர் ட்விட்…!!

சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக்கப்பட்டு  தமிழக அரசின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் குப்பை உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சென்னையை  குப்பையில்லா நகரமாக மாற்ற குப்பை சேகரிப்பு சேவைக்கட்டணம் தரம் பிரிக்கப்படாத, பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை […]

Categories

Tech |