Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிநீர்…. சாலை…. எல்லா வசதியும்…. நல்லா கிடைக்கணும்….. பூமி பூஜை செய்த….. சாத்தூர் MLA….!!

விருதுநகர் அருகே குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைபடுத்த அப்பகுதி MLA  பூமி பூஜை செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அப்பகுதி எம்எல்ஏவான ராஜவர்மன் என்பவர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி, 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை வசதி, பஸ் நிலையத்தில் சிறிய அளவில் உயர் மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நடத்தினார். இந்த  நிகழ்வில் […]

Categories
மாநில செய்திகள்

குடிமக்களால் ”ரூ30,000,00,00,000 ” மொத்தமாக அள்ளிய அரசு ….!!

தமிழக அரசுக்கு ரூ 30,000 கோடி வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது என்று நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

‘டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாறும்’ – அமைச்சர் காமராஜ் உறுதி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாற்றப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி, மாவட்ட ஆட்சியர் ஆனந்த், உணவுப் பொருள் குற்றப்புலனாய்வு காவல் இயக்குநர் பிரதீப் உள்ளிட்டோர் நெல் மூட்டைகளின் எடை, தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். நெல் மூட்டை ஆய்வின்போது மூட்டை எடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – இன்று விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே இந்த […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாநில செய்திகள்

‘நவீன கால ராஜராஜசோழனாக எடப்பாடி திகழ்கிறார்’ – ராஜேந்திர பாலாஜி

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க அதை வேளாண் மண்டலமாக விரைவில் சட்டமாக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் எனவும், நவீனகால ராஜராஜ சோழனாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டினார். நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பெற்றோர்களுக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : ”பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்” மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பள்ளிகளில் காலை உணவு திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய திட்டத்தை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  ஏற்கனவே சென்னை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 4 – புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு …!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதியை TNPSC அறிவித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டி.என்.பி.எஸ்.சி முறைகேடு மேலும் ஒருவர் கைது …!!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். TNPSC முறைகேடு தொடர்பாக இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் குரூப்-4 தேர்வில் 19 பேரும் , குரூப் 2-ஏ தேர்வில் 20 பேரும் , விஏஓ தேர்வில் 3 பேரும் என 42 பேர் கைதாகியுள்ள நிலையில் 43ஆவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஓம்காந்தனை 5 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்த போது தனக்கு யாரெல்லாம் உதவி இருக்கிறார் என்ற பட்டியலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை மறுநாள் விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ4,000 கோடி மதிப்பில்….. புதிய தொழிற்சாலை….. 11,000 பேருக்கு வேலைவாய்ப்பு….. EPS அதிரடி….!!

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ4,000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்க  உள்ளார். தமிழக அரசின் தொழில்துறைக்கும் பிரபல CEAT டயர் நிறுவனத்திற்கும் இடையே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மதுராமங்கலத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்திய நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான CEAT, டயர் மற்றும் டயர் சார்ந்த பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, ரூ4,000 கோடி செலவில் அமைக்கவுள்ளது. இந்த  […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

1 முறை பண்ணினா…. 2 சொட்டு ரத்தம் ஊறும்….. கை தட்டி மகிழ்ந்த தொண்டர்கள்…. செல்லூர் ராஜு விளக்கம்…!!

ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய  அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார். மேலும் ஒரு முறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊரும் என்று அவர் கூறியதோடு, கைதட்டி பாருங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”கெட்டது தான் நடக்க வேண்டும்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

முக.ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை முதல்வர் அறிவித்துள்ளார். நம்முடைய மாநிலம் , விவசாயிகளை பாதுகாக்கும் த வகையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு சார்பில் நான்கு நாட்கள் நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வர் அறிவித்தாலே அது கொள்கை முடிவுதான். அமைச்சராக  நிர்வாகத்தில் இருந்த KN நேருவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சித் தேர்தல் – மனு தள்ளுபடி …!!

நகராட்சி , மாநகராட்சி தேர்தலை நடத்த வில்லை என கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் , தமிழக அரசுக்கு எதிராக ஜெய சுகின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நகராட்சி , மாநகராட்சி தேர்தல் நடத்தாதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

”ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்” அமைச்சர் எச்சரிக்கை …!!

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஸ்டாலின் என் மீது குற்றச்சாட்டு கூறினால் வழக்குத் தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் செனாய் நகர் அம்மா அரங்கில் நடந்தது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ தமிழ்நாட்டில் மட்டுமே 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தூங்கி எழுந்து, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றங்கள் …!!

டிஎன்பிஎஸ்சி_யில் புதிய மாற்றங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வில் வெற்றி  பெற்றவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை , ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும். முறைகேடு முறைகளை கண்டறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்ப தீர்வு நடைமுறைக்கு வருகிறது. இணையவழி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”ஜெயகுமாருக்கு 7நாள் சிபிசிஐடி காவல்” நீதிமன்றம் அதிரடி …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திருமாவளவன் மனு தள்ளுபடி” நீதிமன்ற உத்தரவால் அதிமுக மகிழ்ச்சி …!!

திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்கு பெற்றநிலையில் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்றிருந்தார். 88 வாக்கு வித்தியாசத்தில் முருகுமாறன் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். அதில் காட்டுமன்னார் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜெய்குமாருக்கு சிபிசிஐடி காவல் ? 2.30க்கு தீர்ப்பு ….!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமாரை காவலில் எடுக்க கோரிய சிபிசிஐடி மனு மீது 2.30 மணிக்கு தீர்ப்பு வர இருக்கின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை புழல் சிறையில் அடைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”நான் தவறு செய்யவில்லை”…… கண்ணீர் விட்டு அழுத ஜெயக்குமார்…..!!

குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”2016 ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடு” களையெடுக்க போகும் சிபிசிஐடி …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதேபோல மதுரை மாநகராட்சியில் படிக்கக் கூடிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து டிஎன்பிஎஸ்சிக்கு எழுதியுள்ள  கடிதம் பல்வேறு […]

Categories
அரசியல் நீலகிரி

அமைச்சர் மீது புகாரளித்த சிறுவன் – ‘நாளை வரும்படி’ கூறிய காவல் துறை!

முதுமலையில் பழங்குடியின சிறுவனை செருப்பைக் கழற்ற வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தபட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் பூஜை செய்வதைக் காண அமைச்சர் சென்றார். […]

Categories
மாநில செய்திகள்

ரூ 6,000,00,00,000…. ”தமிழகத்துக்கு ஸ்வாஹா”….. அதிர்ச்சி தகவல் …!!

15ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் தொடர்பாகவும், இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் தொடர்பாகவும் சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர் ஜோதி சிவஞானம் பேசியது தொடர்பாக பார்க்கலாம். மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எவ்வளவு, மாநிலங்களுக்கு அதனை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது தீர்மானிப்பது நிதிக்குழு. 15ஆவது நிதிக்குழு, 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 15ஆவது நிதிக்குழு பிரச்னைகள் : நிதியை ஒதுக்க மாநிலங்களின் […]

Categories
மாநில செய்திகள்

முகாந்திரம் இருப்பதால் விஜய் வீட்டில் சோதனை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

முகாந்திரம் இருப்பதால்தான் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடப்பதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியின் 150ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதில் இளங்கலை பட்டப்படிப்பில் 1,600 மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் 700 மாணவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : முறைகேட்டில் தொடர்பில்லை – ஜெயக்குமார் மனு …!!

குரூப் 4முறை , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என்று இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் இன்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிதோடு, நாளை காலை எழும்பூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜயை விட ரஜினி அதிக சம்பளம்…. பயத்தில் மிரட்ட பார்க்கிறார்கள் – சீமான் ஆதரவு …!!

விஜயை மிரட்டுவதற்கு இந்த சோதனை நடைபெறுகின்றது என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயை விட ரஜினி 120 கோடி சம்பளம் அதிகமாக சம்பளம் வாங்குகின்றார். ரஜினி வீட்டுக்கு ஏன் போகவில்லை. ரஜினி அறிக்கை விட்ட்டா அது தலைப்புச் செய்தியாக வருகின்றது. 66 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார் என்று செய்தி வரவில்லை அவருக்கு ஒரு புனிதர் வேடம்போட்டு காட்டுகின்றார். தமிழர்கள் போராடி குடமுழுக்கு தமிழில் நடத்த வைத்த செய்தியை மறைபடத்திற்கு அவரை வைத்து பேட்டி கொடுக்க வைக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வருக்கு நன்றி….. ”தை பூசத்துக்கு லீவ் விடுங்க”….. சீமான் கோரிக்கை …!!

தை பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதலவர் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டியளித்தார். இன்று தமிழக முதல்வரை இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , 5 , 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தோம். தமிழ்  கடவுள் முருகரின் தைப்பூச விழாவில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். கிருஷ்ண ஜெயந்தி  […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW – குரூப் 2ஏ முறைகேடு : கைதான 2 காவலர்கள் பணியிடை நீக்கம் …!!

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார்  சித்தாண்டி , பூபதி ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குரூப்-2 ஏ தேர்வில் கைதாகி இருக்கக்கூடிய காவலர்கள் சித்தாண்டி பூபதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சென்னை புதுப்பேட்டையில் இருக்க கூடிய ஆயுதப்படை காவலர்கள் ஆக பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். சித்தாண்டி 2006ஆம் ஆண்டிலிருந்து காவல்துறைப் பணியில் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு இவர் சென்னைக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் …!!

TNPSC முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாருக்கு பிப்ரவரி 20 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TNPSC குரூப் 4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிக இருந்து வந்த ஜெயக்குமார் சற்று முன்பாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்த அவரை தேடி  சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
அரசியல்

JUST NOW : முதல்வர் – சீமான் சந்திப்பு …!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முதல்வரை சந்தித்தார். அதில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்ததற்காக நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் , குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC முறைகேடு : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் …!!

TNPSC முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு, அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமார் தலைமறைவாகினார். இதனையடுத்து அவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் லேப்டாப் , பென்ட்ரைவ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : முக்கிய குற்றாவளி ஜெயக்குமார் சரண் ….!!

குரூப் 2-A  , குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறார். குரூப் 4 தேர்வு முறைகேடு குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு இந்த இரண்டு வழக்குகிலும் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய ஜெயக்குமார் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீஸார்  அறிவித்திருந்தார்கள். நேற்று கேரளா , ஆந்திரா , கர்நாடகா என மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”வெளியாகும் அடுத்தடுத்த முறைகேடு” மதுரை தேர்வர்கள் பரபரப்பு கடிதம் …!!

குரூப் 4 , குரூப் 2ஏ முறைகேட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு புகார் வந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டு. அதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒருங்கிணைந்த பொறியியல் தேர்விலும் சந்தேகம் எழுப்பப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்காக 33 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’ரஜினிக்கு முன்பு நாங்கள்தான்’ – அமைச்சர் ஜெயக்குமார் பிடிவாதம்!

நடிகர் ரஜினிகாந்திற்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த இயக்கம் அதிமுக என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ராயபுரம் பகுதியில் தான் பயின்ற பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடத்தையும் எடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ குடியுரிமைச் சட்டத்திற்கு ரஜினிக்கு முன்பே எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் இப்போதுதான் பேசுகிறார். ஆனால் அதிமுக என்றோ பேசிவிட்டது. இலங்கைத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார். நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய 2 வாலிபர்கள்…. இறங்கி காப்பாற்றிய அதிமுக அமைச்சர்….. குவியும் பாராட்டு…!!

கோவையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி காயமடைந்தவர்களை  தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோரிப்பாளையம் அருகே வேகமாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாளையத்தை சேர்ந்த கோபால் மற்றும் பச்சை பாளையத்தை சேர்ந்த தங்கவேலு ஆகியோர் காயம் அடைந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தன்னுடைய சொந்தப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரூப் 4 முறைகேடு : ஜெயக்குமார் எங்கே ? ”3 மாநிலங்களுக்கு விரைந்த சிபிசிஐடி”

குரூப் 4 தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய குற்றவாளியாகவும் , தலைமறைவாகவும் இருக்க கூடிய ஜெயக்குமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குரூப்-4 தேர்வு , குரூப்-2 ஏ தேர்வு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி போலீசார் சிவகங்கையில் வைத்து கைது செய்தார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டிஎன்பிஎஸ்சி முறைகேடு : 3 மாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான  ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை  சிவகங்கை – ராமநாதபுரம் செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

மாஸ் காட்டிய ராசா…. ”பின்வாங்கிய அரசு”…. சில நொடிகளில் உத்தரவு …!!

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விளிம்பு நிலையிலுள்ள குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் என்று மக்களவையில் ஆ. ராசா தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா இன்று மக்களவையில் தமிழ்நாடு அரசு அறிவித்து பின் ரத்து செய்த 5, 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பேசினார். அப்போது, “தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இல்லாமல் இடையில் 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்தத் தேர்வானது விளிம்பு நிலையிலுள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு கொடுக்கணும்…. ”சுடுகாட்டில் மருத்துவ காப்பீடடு அட்டை” வீசி சென்ற அதிகாரிகள் ..!!

பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் சேந்தமங்கலம் அருகே சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள அக்கியம்பட்டி சுடுகாடு எதிர்புறம் உள்ள சாலையோரத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே அறிக்கை… ”சோலி முடிஞ்ச கூட்டணி”… கொண்டாடும் பா.ம.க … கோபத்தில் அதிமுக….!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது..!

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ – ஜெயக்குமார்

இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், […]

Categories
மாநில செய்திகள்

ரூ 100,00,00,000 வசூல்…. குரூப் 4, குரூப் 2ஏ இரண்டிலும் கல்லாகட்டிய சித்தாண்டி ..!!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகத் தேடப்பட்டுவந்தவர் காவலர் சித்தாண்டி. இவரை ராமேஸ்வரத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த காவலரான சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“11 எம்.எல்.ஏ வழக்கு” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : ஆயுதப்படை காவலர் சித்தாண்டி கைது..!!

குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சித்தாண்டியை  சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான  ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”OPS-ஐ தகுதி நீக்கம் செய்யுங்க” உச்சநீதிமன்றம் இன்று விசாரணை …!!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

குரூப் 4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 42 பேரில், 9 பேரை சிபிசிஐடி அலுவலர்கள் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தற்போது வரை கைதாகி இருக்கின்றனர். முக்கியமான இடைத்தரகர் ஜெயக்குமார் இன்னும் கைதாகவில்லை. இந்த முறைகேட்டின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்ற […]

Categories
மாநில செய்திகள் ராமநாதபுரம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ராமநாதபுரத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவியாளரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக, சென்னை சென்றிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் […]

Categories

Tech |