Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 1 முறைகேடு ? -சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு …!!

குரூப் 1 தேர்வு முறைகேட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குரூப்-1 தேர்வில் முறைகேடு புகாரை மத்திய குற்றவியல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி சேனனி உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் குறிப்பிட்ட சில பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும், அந்த பயிற்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக எங்களுக்கு தருவாங்க….. நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் – பிரேமலதா விஜயகாந்த் …!!

நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் இடம் அதிமுக கொடுக்கும் என்று நம்புகின்றோம் என்ற பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தநிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த பிரேமலதா கூறுகையில், முதலில் கூட்டணி அமைக்கும் போது தெரிவித்திருந்தோம். கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் , நாங்களும் கடைபிடிக்கிறோம். முதலமைச்சரும் உறுதியாக கூட்டணி தர்மத்தை மதிப்பார் என்று நம்புகின்றோம். ராஜ […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத்தோடு எடப்பாடியை சந்தித்த கருணாஸ் …!!

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாஸ் அவர்கள் தனது 50-வது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, காவிரி டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” ஆக அறிவித்து அதனை சட்டமாக நிறைவேற்றி தந்தமைக்காக நன்றியும் தெரிவிந்து கொண்டர்.

Categories
மாநில செய்திகள்

மோடி – ட்ரம்ப் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – முதல்வர் விளக்கம் …!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்தார். சமர்பதி ஆசிரமம் சென்ற ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமெரிக்கா அதிபர் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படும் நிலையில் நாளை வரை அமெரிக்க அதிபர் இந்தியாவில் இருக்கின்றார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  மோடி – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு ஒரு ஆளு கிடையாது….. நாங்க வட்டி செலுத்தி வருகின்றோம் – முதல்வர் பழனிச்சாமி

திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடனுக்கு நாங்கள் வட்டி செலுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று முதல்வர் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய திமுகவின் RS பாரதி ஊடகங்கத்தையும்  மிக அவதூறாக விமர்சனம் செய்தார்.   அதை ஊடகம் கண்டுகொள்ளவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.திமுக […]

Categories
மாநில செய்திகள்

கோவை, சென்னை சிறப்பு : இரவிலும் பெண்கள் செல்லலாம் – முதல்வர்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம் , இரவிலும் செல்லலாம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளர். இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , ஜெயலலிதா பிறந்தநாள் மாநில பெண்கள்  குழந்தை பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டு, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இரவு நேரங்களில் பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பு செல்ல முடிகின்றது. தமிழகத்தின் பெண்கள் பாதுகாப்பில் சிறந்த நகரமாக சென்னை மற்றும் கோவை திகழ்கிறது.சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்தலாம்…. அனுமதி கொடுப்போம்….. கட்டுப்படுத்த மாட்டோம் …. முதல்வர் உறுதி …!!

இது ஜனநாயக நாடு என்பதால் போராட்டம் செய்வதற்கு உரிமை உண்டு, போராட்டத்தை கட்டுப்படுத்துவது என்று கிடையாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று  கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த ஒரு சிறுபான்மை இன மக்களும் அச்சப்பட தேவையில்லை. அதிமுக ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான தகவலை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் திமுக தலைவர் மு க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இம்ரான்கானின் கைக்கூலி ஸ்டாலின்” வெளுத்து வாங்கிய பாஜக ….!!

பாகிஸ்தான் பிரதமரின் கைப்பாவையாக முக.ஸ்டாலின் செயற்படுகின்றார் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டெல்டா வேளாண் மண்டலம் – அரசிதழில் வெளியீடு …!!

காவேரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட மசோதா அரசிதழில் சட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டமுன்பதிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டமாக இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இது  சட்டமாக  அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோலிய மண்டலம் – அரசானை ரத்து ….!!

கடலூர் நாகை மாவட்டங்களில் அமைய இருந்த பெட்ரோலிய மண்டல அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து இருக்கின்றது. காவேரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ , கார்பன் உள்ளிட்டதிட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்க இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து , விவசாயத்தை மேன்படுத்த வேண்டுமென்று டெல்டா பகுதி விவசாயிகள் நீண்ட ஆண்டு காலமாக கோரிக்கை முன்வைத்து வந்தனர். இதனை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சட்டமாக இயற்றி தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் அரணாக அதிமுக செயல்படும் – OPS , EPS கூட்டறிக்கை ..!!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கை அரணாக அதிமுக அரசு விளங்கும் என்று OPS , EPS கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சிறுபான்மை மக்களுடைய பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கும் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக அறிக்கை மூலமாக தெளிவு படுத்தி இருக்கின்றார்கள். குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலம் முதல் இப்போது வரை பல்வேறு நன்மைகளை செய்து அதிமுக அரசு விளங்குவதாகவும் , தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டி.ஜி.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் …!!

போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் இளைஞ்ர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநில மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 18ஆம் தேதி ஓட்டேரி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். குறிப்பாக ஹெல்மட் அணியாத போக்குவரத்து விதி மீறுவோரை பிடித்து வழக்கு பதிவு செய்து வந்தனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கல்லூரி மாணவர் சுரேந்தர் என்பவரை ஹெல்மெட் அணியவில்லை என்று விசாரணை மேற்கொண்டார். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களையும், விவசாயிகளையும் எடப்பாடி அரசு ஏமாற்றியுள்ளது – TTV தினகரன்

தமிழக மக்களையும், விவசாயிகளையும் நீட் தேர்வு போல மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறதோ பழனிசாமி அரசு? என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டத்தொடரில் தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி தொடருமா ? தமிழக […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை – அரசின் தீர்மானம் பூஜ்யம் தான் ” மத்திய அரசு வாதம் …!!

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் பூஜ்யம் தான் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் சட்டவிரோதமான காவலில் வைத்துள்ளதாக நளினி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. அதில் , அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். ஆளுநர் தன்னிச்சயாக செயல்பட முடியாது.  தமிழக அரசை ஆளுநர் நடத்துகின்றாரா அல்லது மத்திய […]

Categories
மாநில செய்திகள்

நிறுத்த முடியாது…. ”சட்ட சிக்கல் ஏற்படும்” ஸ்டாலினுக்கு முதல்வர் பதில் …!!

காவேரி டெல்டா பகுதியில் ஏற்க்கனவே உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் ஏற்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவேரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதில் , தஞ்சை , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா பகுதியாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் , கரூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.பாணியில் சாட்டையை சுழற்றிய எடப்பாடியார் ……!!

திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மாவட்ட ஆவின் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தனர். இதனால் கடுப்பான முதல்வர் எடப்பாடி திருச்சி கார்த்திகேயனிடம் இருந்த ஆவின் தலைவர் பதவி அதிரடியாக பறித்து விட்டாராம். நிஜமாகவே புகார் வரும் நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கரூர் , திருச்சி , அரியலூர் விடுபட்டது ஏன் ? ஸ்டாலின் கேள்வி

கரூர் , திருச்சி , அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏன் விடுபட்டடு இருக்கிறது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இந்த கேள்வி முன்வைத்துள்ளார். தஞ்சை , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வண்டவாளம் தண்டவாளத்தில் எறியுள்ளது – ஸ்டாலின் விளாசல் …!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து திமுக , காங்கிரஸ் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை பேசிய முக.ஸ்டாலின் , 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் உச்ச நீதிமன்ற உத்தரவில் சபாநாயகர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்று  நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லவில்லை. முதல்வரை மாற்றவேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்ததற்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த […]

Categories
அரசியல்

BREAKING : மக்கள் தொகை பதிவேடு- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ….!!

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் . மேலும் மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயகுமார் ,NPR_க்கு மதம் குறித்த தகவலை கொடுக்க வேண்டியதில்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு மதம் குறித்த எந்த தகவலையும் கொடுக்க வேண்டியதில்லை,  […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல் …!!

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் அமைக்கப்படுமென்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் , அரியலூரில் 3.85 ஏக்கர் நிலத்தில் ரூ.7.88 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கைபடி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நகரும் நியாய விலைக் கடை” அதிமுகவின் அடுத்த அறிவிப்பு ….!!

நகரும் நியாய விலைக் கடைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜீ பேசும் போது  , திருவிக நகர் தொகுதியில் உள்ள எஸ்.எஸ்.புரம் பகுதியில் நியாய விலைக்கடை அமைக்க வாய்பில்லை. இதற்கு சொந்தமாக நிலம் வாங்க நிதி ஒதுக்க முடியாது, இது போன்ற பகுதிகளில் அதிக வாடகை கேட்பதால் கூட்டுறவு சங்கத்தால் கொடுக்க முடியவில்லை. எனவே, நகரும் நியாய விலைக் கடைகள் நடத்துவதற்கான சாத்தியங்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காவேரி வேளாண் மண்டலம் : மசோதா தாக்கலாகிறது …..!!

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தற்கான சட்ட முன்வடிவை பேரவையில் வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்கிறார். கடந்த 9ம் தேதி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து நேற்று கூடிய தமிழக அமைச்சரவை இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மேம்படுத்துதல் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காவேரி வேளாண் மண்டலம் ”கொள்கை முடிவு” அடிச்சு தூக்கிய அதிமுக …!!

காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு அமைச்சரவை கொள்கை முடிவு எடுத்துள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : காவேரி வேளாண் மண்டலம் – அமைச்சரவை ஒப்புதல் ….!!

காவேரி வேளாண் மண்டலமாக  கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

பிப்.24இல் பெண் குழந்தை பாதுகாப்பு நாள்…. ரூ 2,00,000 உதவி …… முதல்வர் அதிரடி …!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் தமிழக முதல்வர் 110 விதியில் கீழ் பல்வேறு அறிவிப்பை அறிவித்துள்ளார். அதில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியை மாநில பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு  நாளாக முதல்வர் அறிவித்தார். பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதித்தில் கொண்டு அவர்களுக்கு 21 வயதாகும் போது இரண்டு லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுள்ளார்.

Categories
கல்வி மாநில செய்திகள்

JUST NOW : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு தொடங்கியது ….!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.  குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு முறைகேடு புகார்கள் ஜனவரி மாதத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அது சார்ந்த கைது நடவடிக்கைகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 39 பேர் தான் தரவரிசையில் இடம் பெற்றிருந்தார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டை போராட்டம் – திமுக வெளிநடப்பு

திமுக இன்றைய சட்ட பேரவை கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , சட்டசபை கூட்டத் தொடரில் தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே சபாநாயகர் சந்தித்து குடியுரிமை சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் , விவாதிக்க வேண்டுமென்று மனு கொடுத்தோம். வண்ணாரப்பேட்டையில் மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீஸ் மீது கல் எறிந்தனர்…. பாட்டில் வீசினர் ….. முதல்வர் விளக்கம் ….!!

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு நேரம் இல்லா நேரத்தில் வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி , ஐயூஎம்எல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : திமுக அனுமதி வாங்கி தர வேண்டும் – முதல்வர் ….!!

வேளாண் மண்டலமாக அறிவததற்கு திமுக அனுமதி வாங்கி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் தொடங்கிய பேரவையில் பேசிய முதல்வர் , அதிமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என திமுக குற்றம்சாட்டியது என்று தெரிவித்த முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது – இரங்கற் குறிப்பு வாசிப்பு …!!

முன்னாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாவித்திரி அம்மாள் , ராஜேந்திர பிரசாத் , குருதி மாவள்ளல்கோன் , பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 ஆண்டு நிறைவு – சாதனை புத்தகம் வெளியீடு ….!!

எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவாகி மூன்றாண்டு சாதனை புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினம் முதல் இன்றுவரை மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய அரசு என்னென்ன சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறது என்பது குறித்து தற்போது 7 புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த மூன்றாண்டுகளில் மொத்தமாக16,382 கோப்புகளில் முதலமைச்சர் பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மக்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அதற்குப் பதிலாக அவர்கள் நஷ்டத்தில் உள்ளனர் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து இருப்பது மிகுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் பாஜக – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியான முறையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆனால், பாஜக அரசு ஆதரவு பெற்ற மாநிலங்களில் காவல்துறை மூலம் பல நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழ்நாடு முழுவதும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழியில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக திருச்சி, தஞ்சை, புதுகோட்டை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, நாகர்கோவில், கோவை, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, கடலூர், மற்றும் திருப்பூர் போராட்டம் நடைபெறுகிறது. நாகை மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் – ஜி.கே. மணி வரவேற்பு

பாமக மாவட்ட நிர்வாகிகள் வளர்ச்சிக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நீர்ப்பாசன நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான பாதுகாப்பு சமூக […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் – வசந்தகுமார் எம்பி தாக்கு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட் என்றும், அதில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் வசந்தகுமார் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துண்டு விழுந்த பட்ஜெட், தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. மாமல்லபுரத்திற்கு சீன அதிபரும் பிரதமரும் வந்த காரணத்திற்காக பணம் ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால், பாரம்பரியமிக்க கன்னியாகுமரியில் சுற்றுலாத் திட்டங்களை நிறைவேற்ற பணம் ஒதுக்கீடு செய்யாதது […]

Categories
மதுரை மாநில செய்திகள்

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு கார்த்தி சிதம்பரம் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ”சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ரஜினிகாந்த் பாஜகவின் வசன வாசிப்பாளர்’ – ஜவாஹிருல்லா

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் வசனத்தை படிப்பவர்தானே தவிர இஸ்லாமியர்கள் குறித்து அவருக்கு எந்த கரிசனமும் கிடையாது என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “வண்ணாரப்பேட்டையில் அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். வீடியோக்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ – கே. பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை மேற்கொண்டுள்ள தடியடி கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேற்று இரவு சென்னையில் அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளது’ – தமிமுன் அன்சாரி

தமிழ்நாடு பட்ஜெட் அரைக்கைச் சட்டை போல் உள்ளதாக தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார். திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுத்துவருகிறது. அதனால் பாஜக அரசு பிடிவாதம் பிடிக்காமல் அச்சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். போராட்டத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் இணைந்து போராடுவது ஆறுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘ரஜினி மலை, அஜித் தலை’ அமைச்சர் புகாழாரம்… கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்…

ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

BIG BREAKING : TNPSC தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தங்கள் …!!

TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது.  அதில் , குரூப் […]

Categories
மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை – முத்தரசன் விமர்சனம்

அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ‘திருவாரூரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என அறிவிக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மகாலிங்கம் என்ற விவசாயி உயிரிழந்ததையடுத்து, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் கூடி, தமிழ்நாட்டை வறட்சியால் பாதிக்கக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. அதன்பின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் எப்போது தொடக்கம்?

சிவகங்கை மாவட்டம் கீழடி 6ஆம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 19ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெறவுள்ளது. இது குறித்து அறிவிப்பு பொங்கலுக்குப் பின்னர் வெளியாகும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். மேலும் கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு தொல்லியல்துறையின் சார்பாக நில உரிமையாளர்களிடமிருந்து ஒப்பந்தம் மூலமாக ஆய்வுக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் திடீர் மறைவு

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் நாளை சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (67). இவர் அதிமுக கட்சி நிர்வாகியாக, தனது கட்சிப் பணியைத் தொடங்கி, 2001ஆம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இரு நாட்களுக்கு முன்பு கேரள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பட்ஜெட்டில் வேளாண் மண்டலம் குறித்த தெளிவு இல்லை’ – திருமாவளவன்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி கடன் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடனை அரசு எவ்வாறு அடைக்கப்போகிறது என்றோ அல்லது ஈடு செய்யப்போகிறது என்பது குறித்தோ அறிவிப்பு இல்லை. கடலூர் மாவட்டத்திற்கான […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முறைகேடு….. ஆட்டம் காணும் அப்பாவு….. திணறும் திமுக….. விசாரணையில் பகீர்

TNPSC தேர்வு முறைகேட்டு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவின் முக்கியப் பணிகளில் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் போதிய வாய்ப்புகள் வழங்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெறிக்க விடும் அதிமுக….. ”காழ்ப்புணர்ச்சி வழக்கு”…. கதறும் செந்தில் பாலாஜி …!!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்பட்ட ஒன்று தான் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்கு ஆஜரான போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான […]

Categories
மாநில செய்திகள்

குடிமக்களால் கொட்டிய ”ரூ30,000,00,00,000” மொத்தமாக அள்ளிய அரசு ….!!

டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ 30,000 கோடி வருவாய்கிடைத்துள்ளது என்று நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.   இதைத்தொடர்ந்து […]

Categories

Tech |