நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 600 ரூபாய் மானியம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகள் காவிரி நீரை ஆதாரமாக கொண்டு ஆண்டுதோறும் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி நீர் திறக்கப்பட்ட நிலையில்அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.அதில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் […]
