Categories
அரசியல்

சுற்றுபயணத்தில் வெற்றி கண்ட முதல்வரே…. ஏ.சி.சண்முகம் வாழ்த்து..!!

வெளிநாட்டு சுற்று பயணத்தை மேற்கொண்டு  வந்துள்ள முதல்வரை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் – துணை முதல்வர் சந்திப்பு… !!

பசுமை வழிசாலையில் இருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார். இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சென்று 13 நாட்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அங்கே இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும் ,  தொழில் துவங்க முன் வரவேண்டும் என்று நேரடியாகவே சந்தித்து வலியுறுத்தி வந்தார்.இந்த பேச்சுவார்த்தையில்  பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. முதல்வர் 13 நாட்கள்   சுற்றுப் பயணங்களை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் ….19, 427 பணியிடங்களுக்கான அரசாணை வெளியீடு….!!

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19,427 காலி பணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 19, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2017 – 18 ஆம் கல்வியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுகின்றன.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடியோ_வால் ஆடி போகும் TTV…. ஆட்டம் காணும் அமமுக….திமுகவில் இணையும் புகழேந்தி…..!!

அமமுக_வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கட்சியை விட்டு விலகுவார் என்று தெரிகின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வின் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து TTV தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிட்டு தோல்வியடைந்ததை தொடர்ந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக வேண்டாம்…. இணையும் திமுக , அதிமுக….. போருக்கு தயாராகும் ரஜினி…!!

ரஜினி_யின் அரசியல் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவாக தயாராகி வருவதாக முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நான் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள் என்று அடுக்கடுக்கான வசனங்களுடன் அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து  நீண்ட நாட்கள் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடுட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகள் ரஜினியின் உத்தரவின் பேரில் பூத் கமிட்டி அமைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

என்ன நடக்கிறது…. ”போட்டுடைத்த அமைச்சர்”…. பாதியில் திரும்பும் முதல்வர்..!!

தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு  பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]

Categories
அரசியல்

விஜய் திமுக பக்கம்… ரசிகர்கள் அதிமுக பக்கம்… எம்.எல்.ஏ பரபரப்பு கருத்து..!!

விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு தளபதியான மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு என்று பலரும் சுட்டிக் காட்டி பேசி வந்தனர். குறிப்பாக நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ2,300 கோடி முதலீடு… 20,600 பேருக்கு வேலை…. தமிழக முதல்வர் அதிரடி..!!

தமிழகத்தில் ரூ2,300 கோடி முதலீட்டில் 20,600 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்தில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ள 16 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்த செய்துகொண்டனர். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை […]

Categories
மாநில செய்திகள்

“அதிக அபராதம் விதிப்பது சாலை விபத்துகளைக் குறைக்கும்” அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நம்பிக்கை .!!

விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பது சாலை விபத்துகளைக் குறைக்கும் என்று அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை செய்து வருகின்றது. ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. பெரும்பாலான விபத்துக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் நிகழ்கின்றது. தமிழக அரசு ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதியை மீறி செல்பவர்களுக்கு  அதிக அபராதம்  விதித்துள்ளது. இதனால் சாலை விபத்து குறையும் என நம்புகிறது. இந்நிலையில் அகில இந்திய போக்குவரத்து துறை தொழிற்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் […]

Categories
Uncategorized

முதல்வர் பயணம் மர்மம்….. இரண்டு நாளின் தெரியும்… தங்க தமிழ்செல்வன்…!!

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மங்கள் இரண்டு நாளில் தெரியவருமென்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். அமமுக_வில் இருந்து திமுக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் வந்து முக.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த பதவியும் , பொறுப்பும் கேட்கவில்லை.கட்சியில் என்னுடைய உழைப்புக்கு பெரிய பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி மகனுக்கு பொறுப்பு….புதிய அணி உருவாக்கும் ஸ்டாலின்…அமைச்சர் விமர்சனம்…!!

அமமுக இருந்து விலகி வந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் தங்க தமிழ் செல்வத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் , திமுக_விற்கு யார் போனாலும் இந்த இயக்கதிற்கு ஏதும் ஆகுது. அதிமுக ஆலமரம் போல இருக்கின்றது.அதிமுக , அமமுக,  திமுக என்று வந்தவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு என்றால் திமுக பொருத்தவரை ஜனநாயகம் இல்லை.திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் என் தம்பி…. ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை…. சீண்டும் சீமான்…!!

ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது விஜய் என்னுடைய தம்பி என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது , என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் , உடை குறித்து கேலி செய்ய ஏதுமில்லை தமிழ்நாட்டின் முதலமைச்சரைஎன்னால் விட்டுத்தர முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர் , ரஜினி இன்னும் எத்தனை நாள் படம் நடிப்பார். அவருக்கு அப்பறம் விஜய் தானா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவலைபடாதீங்க…. நிம்மதியா தூங்குங்க….. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்…!!

கவலைபடாமல் தூங்குங்க என்று திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது ,  நாட்டின் பொருளாதார நிலை என்பது தற்காலிகமானது.நிறுவனங்கள் வரும். முதலமைச்சர் முதலீடு கொண்டு வருவார். எதையும் தெரியாதவர்கள் , எதையும் படிக்காத்தவர்கள்  சும்மா காழ்ப்புணர்ச்சி காரணமாக கருத்து சொல்வார்கள். ஸ்டாலினை பொருத்தவரையில் முதலமைச்சரின் கனவு தான் அவரோட கனவு. இன்னும் இரண்டு வருஷம் இருக்கும். நிம்மதியா தூங்குங்க. எங்க அரசு மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தட்டி தூக்கிய தங்கம்… ”முக்கிய பொறுப்பு” திமுக அறிவிப்பு…!!

அமமுக_வில் இருந்து விலகிய தங்க தமிழ்  செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுக_வின் தோல்வியை அடுத்து அங்கிருந்து விலகி திமுகவில்  இணைந்த தங்க தமிழ் செல்வன் மற்றும் வி.பி கலையரசனுக்கு திமுக_வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மிக முக்கியமான பொறுப்பான கொள்கை பரப்புச் செயலாளராக தங்கத்தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கலையரசனுக்குஇலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக  திருச்சி சிவா, ராஜா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மூன்றாவது தங்கத்தமிழ்செல்வன் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட எடப்பாடி….. சரணடைந்த சீமான்…. EPS ஆட்டம் தொடங்கியது..!!

ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்” எடப்பாடி அதிரடி…. கதிகலங்கும் எதிர்க்கட்சி…!!

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு  ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]

Categories
மாநில செய்திகள்

”பதிலடி கொடுத்து பம்மிய எடப்பாடி” லண்டனில் போராட்டம்…!!

லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை தமிழகத்தில் இருந்து சென்றார். அவருடன் தமிழக  சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். நேற்று இரவு லண்டன் சென்றடைந்த முதல்வருக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து  நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ”இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது” லண்டனில் அசத்தும் எடப்பாடி…!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது. லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு  ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக […]

Categories
அரசியல்

ஸ்டாலின் திருட்டுதனமாக பிரேசில் சென்றார்…. அதிமுக அமைச்சர் குற்றசாட்டு..!!

ஸ்டாலின் திருட்டு தனமாக பிரேசில் சென்று வந்ததாக  மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலீடுகளை ஈட்டுவதற்காக மூன்று வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி இன்று லண்டன் சென்ற அவர் மூன்று நாள் அங்கே தங்கி இருக்கிறார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர்  வெளிநாடு செல்வதில் மர்மம்  உள்ளது […]

Categories
அரசியல்

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு….. இன்று மட்டும் 3 ஒப்பந்தம் கையெழுத்து …!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது… கே.எஸ்.அழகிரி கருத்து..!!

முறையான திட்டமிடுதல் இல்லாத முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 3 நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தும் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் கேஸ் அழகிரி இது குறித்து பேசுகையில், வெளிநாட்டு பயணம் செல்லும் பொழுது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து சொல்லும் […]

Categories
மாநில செய்திகள்

கட்டாய ஹெல்மட் ”நீதிமன்றம் அதிருப்தி” அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!

ஹெல்மட் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கட்டாய ஹெல்மெட் உத்தரவை  அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட  வழக்கு உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிதிமன்றம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.அந்த விதி முழுமையாக அமல்படுத்துங்கள். அமுல்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து ஒரு வருடம் ஆகியும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிருப்தி அடைந்த நீதிபதிகள் இது குறித்த அறிக்கையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தமிழக அரசை குற்றம் சாட்டினர் . ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயர்ந்தவர்கள் விவரங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை சொல்லுங்க- முக.ஸ்டாலின் அறிக்கை

முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுள்ளார். வெளிநாட்டில் முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் அமைச்சர்களுடன் இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று கிளம்பிய தமிழக முதல்வர் வருகின்ற 10_ஆம் தேதி தான் தமிழகம் திரும்புகின்றார். 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது , முக.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வது மர்மமாக உள்ளது என்று விமர்சித்தார்.முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் , துணை முதல்வர் ஒற்றுமையாக உள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வரும் , துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஒரு நல்ல வி‌ஷயத்துக்காக முதல்வர் வெளிநாடு செல்லும்போது அதற்கு வாழ்த்து சொல்வது நல்ல பண்பாடாக இருக்கும். வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை அங்கே முதலீடு செய்வார்கள். குறைகூறும் இவர்கள் அங்கு 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவார்கள், காம்ப்ளக்ஸ் கட்டுவார்கள்  ஆனால் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வர வேண்டும், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 மாதம்… 7,243 ஏக்கர் பாசன வசதி மேற்கொள்ள தண்ணீர் திறப்பு… முதல்வர் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதன்  காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு படி இன்று முதல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அடவிநயினார்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயத்தினால் பொறுப்பை மற்றவரிடம் முதல்வர் ஒப்படைக்கவில்லை – TTV.தினகரன்

பயத்தின் காரணமாக வெளிநாடு செல்லும் முதல்வர் தனது பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கவில்லை என்று TTV.தினகரன் விமர்சித்துள்ளார் . திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , உண்மையில் தொழில் முதலீட்டை இழுத்தால் மகிழ்ச்சி தமிழகத்திலுள்ள நிர்வாக முறைகளை முதலமைச்சர் வெளிநாடு சென்று  உண்மையில் முதலீட்டை கொண்டு வந்தால் மகிழ்ச்சி தான்.ஆனால் அரசியலுக்காக மட்டும் இருக்கக்கூடாது.ஆளுங்கட்சி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக இருக்கிறது. அம்மாவின் கட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம்தான் அமுமுக அதை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டில் முதல்வரின் நிகழ்ச்சி பட்டியல் வெளியீடு…..!!

இன்றிலிருந்து 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பயணம் குறித்த விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் மூலம் தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் கிடைக்கும். சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார் . அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி தர மேம்பாடுகளை கண்டறிந்து அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித மேம்பாட்டு நிறுவனத்தை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எந்த தடை வந்தாலும் நாங்கள் வீறுநடைப் போடுவோம்” தமிழக முதல்வர் பேச்சு…!!

எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மாற்றுக கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாற்று கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.   இதில் பேசிய தமிழக முதலவர் , தாய் கழகத்தில் மீண்டும் தங்களை இணைத்து கொண்டவர்கள், அதிமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வெளிநாட்டு செல்லும் மர்மம் என்ன ? முதல்வர் கேள்வி…!!

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுவதில் உள்ள மர்மம் என்ன என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அதிகளவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நான் தொழிலதிபர் அல்ல விவசாயி” தமிழக முதல்வர் பேட்டி…!!

நான் பெரிய தொழிலதிபர் அல்ல , நான் ஒரு விவசாயி என்று சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழகம் அம்சமான மாநிலம்” முதல்வர் பெருமிதம்…!!

அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அம்சமான மாநிலம் தமிழகம் என்று தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேட்டியளித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் EPS…விமானநிலையம் வந்தடைந்தார் …!!

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இன்று சென்னையில் லண்டன் செல்லும் முதல்வர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றார்.   இங்கிலாந்தில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் சேவை , சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் கோரிக்கை ”அரசு பரிசீலிக்கும்” அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பேச்சுவார்த்தை உடன்பாடு…. டாக்டர்கள் போராட்டம் வாபஸ்….!!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு  மீண்டும் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : கோரிக்கையை ஆய்வு செய்ய IAS அதிகாரி நியமனம்…!!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க IAS அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போராட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதலீடு அரசுக்கு திரட்டவா..? உங்களுக்கு பெருக்கவா..? முக. ஸ்டாலின் விமர்சனம்..!!

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார்முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியோடு அமைய வேண்டுமென்று வாழ்த்துக்கள். எதற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார். முதலீடா திரட்டுவதற்காக இல்லை அவர்களின் முதலீட்டை பெருக்குவதற்காகவா?சேலம் உருக்காலையை  தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைப்போடு செயல்படுகின்றது. அதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக திமுக சார்பில் நாங்கள் தானே குரல் […]

Categories
மாநில செய்திகள்

மானம், சூடு, சொரணை ”புள்ளி விவரத்தோடு” அதிமுக_வை வெளுத்த ஸ்டாலின்…!!

சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வேலூர் தொகுதி வெற்றி குறித்து முக. ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார். அப்போது வேலூர் வெற்றியை என்ன சொல்லுகின்றார்கள். லட்சக்கணக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேலூர் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது இது வெற்றி அல்ல என்று விமர்சிக்கின்றார்கள் என்று கூறிய ஸ்டாலின் என்னிடம் பல்வேறு புள்ளி விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திமுக 40_க்கு 39 ….. அதிமுக 40_க்கு 01…. யாரு பெருசு …. ஸ்டாலின் கணக்கு…!!

சேலத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வெற்றியை அதிமுகவால் ஏற்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு க ஸ்டாலின்  தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் , 8 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சி செய்யுறீங்க. மாவட்டத்தை பிரிக்கிற தவிர வேற என்ன பண்ணுணிங்க . மத்தியில் இருக்கின்றவர்கள் மாநிலத்தைப் பிரிக்கிறாங்க. இங்க இருக்கின்றவங்க மாவட்டத்தை பிரிக்கின்றாங்க. மாவட்டத்தை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது. வேலூரில் வெற்றி பெற்றோம். அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கிச்சூடு சம்பவம்: 300 விசாரித்தோம்…. 365 விசாரிக்கனும்…தமிழக அரசு பதில்…!!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 300 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018_ஆம் ஆண்டு மே 22_ஆம் தேதி அங்குள்ள பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கான  மக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தியது கலவரமாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அரசு மருத்துவர்கள் ஸ்ட்ரைக்- பேச்சுவார்த்தை தோல்வி….தொடரும் போராட்டம்…!!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு நடத்திய 6 மணி நேரம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதையடுத்து போராட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம்- பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை…!!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இருக்கின்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.   […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 137 நாட்கள்…. ”முதல்வர் உத்தரவு” விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மேட்டூர் அணையில் இருந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமென்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 137 நாட்களுக்கு  மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி , புதிய கட்டளை மேட்டு கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களில் வழியாக விவசாய பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் திறப்புப்பால் திருச்சி , தஞ்சை , அரியலூர் மாவட்டங்களில் 42, 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மருத்துவர்கள் போராட்டம்- தமிழக அரசு பேச்சுவார்த்தை….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசின் தரப்பில் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகின்றது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

”மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்க” ஸ்டாலின் கோரிக்கை …!!

போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அழைத்து அரசு பேச்சுவாரத்தை நடத்த வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் , கலந்தாய்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் , பட்ட மேற்படிப்பு 50 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த போராட்டம் நடந்து வருவதால் பொதுமக்களும் , நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ”செப்டம்பர் 16இல் நிலை அறிக்கை” CBI தகவல்…!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வரும் செப்டம்பர் 16-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது  மக்கள் அதிகாரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு  திட்டமிட்டு நடைபெற்றது. 13 13 பேர் குடும்பம் சிக்கி தவித்து வருகின்றது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் , ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

”மருத்துவர்கள் ஸ்ட்ரைக்” நோயாளிகள் அவதி….!!

சென்னையில் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதித்துள்ளனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் , கலந்தாய்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் , பட்ட மேற்படிப்பு 50 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சென்னை MMC மருத்துவர்கள் 3 பேர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று ஸ்டான்லி ஓமந்தூரார் மருத்துவமனை , ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

”தீபாவளி டிக்கெட் முன்பதிவு” இன்று முதல் தொடக்கம்….!!

தீபாவளிக்கு அரசு பேருந்துக்காக டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. அக்டோபர் மாதம் 27_ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடத்தப்படுகின்றது. இதை கொண்டாட வெளியூர்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால்  தமிழகத்தில் உள்ள பேருந்துகள்,ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதை சமாளிக்க அரசும் கூடுதலாக போக்குவரத்து சேவையை விரிவாக்கும். மேலும் பயணிகளின் நலன் கருதி தீபாவளிக்கான முன்பதிவும் முன்கூட்டியே தொடங்கி விடும். இந்நிலையில் போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி தீபாவளி […]

Categories
மாநில செய்திகள்

“பெண்களே” இனி பொறுக்கிகள் பயம் இல்லை… புதிய அவசர எண் அறிமுகம்..!!

சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறையில் தனியாக ஒரு பிரிவாக மகளிர் காவல்நிலையங்கள்  உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக சென்னை புறநகர் பகுதிகளில் மொத்தம் 35 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. இந்த 35 மகளிர் காவல் நிலையங்களுக்கும் பிரத்தியேகமான ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு,  இதற்கு அம்மா பெட்ரோல் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

”பி.வி.சிந்துவின் வெற்றி உத்வேகம் அளிக்கும்” முக.ஸ்டாலின் வாழ்த்து ….!!

பி.வி.சிந்துவின் வெற்றி உத்வேகம் அளிக்கும் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை […]

Categories
மாநில செய்திகள்

”தங்கம் வென்ற முதல் இந்தியர்” பி.வி சிந்து ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]

Categories

Tech |