சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சமீபத்தில் பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து இவ்வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக விசாரித்து வருகின்றது. இவ்வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் உறவினர் மேகநாதன் போலீசில் சரணடைந்தார். பின்னர் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை தீவிர தேடுதலுக்கு பின் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதின்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் […]
