இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்தும் வருமான வரியில் விலக்கு அல்லது நிவாரணம் வழங்கவேண்டும் என வரி வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதோ மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். வரி விலக்கு, நிவாரணம் என எதிர்பார்ப்புகள், […]
