உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின் மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
