கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதாவது 200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு […]
