ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி என்ற இடத்தில் 2000 – 2001 ஆம் ஆண்டு வரை பஞ்சம் நிலவியது. இதனால் நிலங்கள் எல்லாம் வரண்டு போய் மக்கள் அனைவரும் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் கொள்ளையடிக்க தொடங்கிவிட்டார்கள். மேலும் நிறைய பேர் பசியில் இறந்தும் விட்டார்கள். அந்த நேரத்தில் ஒரு 14 வயது சிறுவன் செய்த வேலை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அந்த சிறுவனின் பெயர் WILLIAM KAMKWAMBA. இந்த சிறுவன் பள்ளியில் கட்டணம் செல்தாததால் அங்கிருந்து வெளியே […]
