Categories
பல்சுவை

பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட சிறுவன்…. ஒரு ஊரையே காப்பாற்றிய சம்பவம்…. எப்படி தெரியுமா….?

ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி என்ற இடத்தில் 2000 – 2001 ஆம் ஆண்டு வரை பஞ்சம் நிலவியது. இதனால் நிலங்கள் எல்லாம் வரண்டு போய் மக்கள் அனைவரும் சாப்பாட்டிற்காக ஒருவரை ஒருவர் கொள்ளையடிக்க தொடங்கிவிட்டார்கள். மேலும் நிறைய பேர் பசியில் இறந்தும் விட்டார்கள். அந்த நேரத்தில் ஒரு 14 வயது சிறுவன் செய்த வேலை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அந்த சிறுவனின் பெயர் WILLIAM KAMKWAMBA. இந்த சிறுவன் பள்ளியில் கட்டணம் செல்தாததால் அங்கிருந்து வெளியே […]

Categories
உலக செய்திகள்

உலகின் ஆபத்தான பழங்குடியினர்…. உலா வரும் கெட்ட சக்தி…. கையாளப்படும் புதிய யுக்தி….!!

எத்தியோப்பியாவில் வாழும் பழங்குடியினர்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தானவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் பல வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பல வித்தியாசமான வழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு எத்தியோபியா மற்றும் சூடான் எல்லையில் இருக்கும் ஓமன் பள்ளத்தாக்கு பகுதியில் பல வருடங்களாக முர்சி என்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பழங்குடியினரின் மொத்த மக்கள் தொகையானது 10,000 பேர் ஆகும். […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 11 பேர் பலியான சோகம்….!!

ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் டாங்கன்யிகா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் டாங்கன்யிகா என்ற ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் 80 க்கும் அதிகமான பயணிகளுடன் ஒரு படகு டாங்கன்யிகா ஏரியின் நடுபகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. இதனால் படகில் பயணித்த அனைவரும் நீரில் முழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு வரும் அகதிகள்…. சட்டவிரோதமாக செய்த பயணம்…. திடீரென கவிழ்ந்த படகு…. 17 பேர் பலி….!!

 அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் வழியாகவே சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைகின்றனர். இந்த பயணம் சில சமயங்களில் ஆபத்தாகவே முடிகிறது. இந்த நிலையில் லிபியாவை சேர்ந்த அகதிகள்  அண்டை நாடான துனிசியா வழியாக இத்தாலி செல்வதற்கு புறப்பட்டுள்ளனர். அந்த படகில் மொத்தம் 19 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தை…. இளம் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்…. ஆப்பிரிக்காவில் நடந்த அதிசயம்….!!

பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் வியப்iiபை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் மாலி பகுதியில் நேற்று 25 வயதுள்ள ஹலீமா சிஸே என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்தார். இந்த கர்ப்பத்தை சோதனை செய்த டாக்டர்களுக்கு வியப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இவருடைய கர்ப்பத்தில் 7 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவருடைய கடந்த மார்ச் மாதத்தில் மொராக்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் பள்ளிகள் மூடல்….. 5 மாதத்தில்…. கர்ப்பமான 7,000 மாணவிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஆப்பிரிக்காவில் 7000க்கும்  மேற்பட்ட மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுக்கக் கூடிய ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த உத்தரவின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டு மக்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து….. பேரழிவை சந்திக்க உள்ள 6 நாடுகள்….!!

கென்யா உள்ளிட்ட ஆறு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெட்டுகிளிகள் மீண்டும் விவசாயப் பயிர்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்குசூடான், உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன. அந்த வெட்டுக்கிளிகள் இதுவரை பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்களை சேதம் ஆக்கி உள்ளன. இதை தொடர்ந்து வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த சிறிய விமானம் மூலமும், ஊழியர்கள் மூலமும் பூச்சி […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர ஆய்வுக்கு பின்…. ஆப்ரிக்க சிறுத்தைகளுக்கு இந்தியாவில் அனுமதி…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!

ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை இந்தியாவில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா செய்திகளை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தீவிர ஆய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்கன் சிறுத்தைகளை உரிய பாதுகாப்புடன் இந்திய காடுகளில் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வனவிலங்கு ஆர்வலரான ரஞ்சித் சிங் […]

Categories
உலக செய்திகள்

54 பேர் பலி….. ”நாங்கள் தான் கொன்றோம்” ஐஎஸ் பொறுப்பேற்பு….!!

மாலி நாட்டில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பகுதியிலுள்ள இன்டெலிமனே (Indelimane) ராணுவ தளத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உள்பட 54 பேர் பலியாகினர்.இத்தாக்குதலைத் தொடர்ந்து இன்டெலிமனே பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் மாலி நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யயா சங்கரே (Yaya Sangare) தெரிவித்துள்ளார். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

எளிதில் நோயை குணப்படுத்தும்… “344 வயது பெண் ஆமை இறந்தது… ஆனால் சந்தேகம்.!!

ஆப்பிரிக்காவிலேயே மிகவும் அதிக வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் இறந்தது . ஆப்பிரிக்காவிலேயே மிக அதிக வயதான ஆமையான அலக்பா (Alagba) எனும் 344  வயதுடைய பெண் ஆமை ஓன்று தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமையை சரியாக  பார்த்து பராமரிப்பதற்கு  மட்டும்  2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பத்திரமாக பாதுகாத்துவந்தனர். இந்த ஆமை மற்ற ஆமை போல சாதாரண ஆமை கிடையாது. இது எளிதில் நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

துனிசியா நாட்டில் சோகம் …. படகு மூழ்கி 80க்கும் மேற்பட்டோர் பலி …!!

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளாகி 80க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டில் இருந்து ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள்  சிலர்  ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்தனர். சுமார் 80_க்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் சென்ற படகு எடை தாங்காமல் நடுவழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு நீரில் மூழ்குவதை பார்த்த மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் 4 பயணிகளை மட்டுமே கரைக்கு மீட்டு […]

Categories

Tech |