கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் 9 மதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. கென்யா நாட்டில் நைரோபி நகரில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆபிரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. கொரானா வைரஸ் சீனாவில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வைரஸ் நாடுகளில் பரவ தொடங்கியது. அதிலும் கென்யாவில் மார்ச் மாதத்திற்குப் பின்னரே பரவியது. இதனிடையே […]
