மாமியாரே மருமகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்மணி என்ற மகன் இருந்தார். இதனையடுத்து அருள்மணிக்கு திருமணம் ஆகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஆட்டோ டிரைவர்ரான அருள்மணிக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு […]
