Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் போச்சு…. பற்றி எரிந்த தீ…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

திடீரென வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஆடுகள் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தில் நெத்திலி அம்மன் கோவில் வட்டத்தில் இருக்கும் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் வீடு முழுவதும் பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளது. பின்னர் வீட்டில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக பெய்த மழை…. மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்கள்…. நடவு பணியில் விவசாயிகள்….!!

தொடர் கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பிகளில் சிக்கி 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் கனமழை காரணத்தினால் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன்பின் கவலையில் இருந்த விவசாயிகள் மழைநீரை வயலில் இருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.‌ பின்னர் தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் நாவலூர் கிராமத்தில் முருங்கை மரம் வேரோடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. மின்னலால் பறிபோன உயிர்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

மின்னல் தாக்கியதால் சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 13 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தீவிர கனமழை பெய்துள்ளது. அதன்பின் நரிக்குறவர் காலனியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்பவள்ளி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சொந்தமான 8 கால்நடைகளும் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்திற்கு சொந்தமான 5 கால்நடைகளும் வீட்டின் அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கால்நடைகள் மீது திடீரென மின்னல் தாக்கி உள்ளது. இதில் 13 கால்நடைகள் சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |