Categories
தேசிய செய்திகள்

”நிலம் கொடுக்க மாட்டோம்”…. 3 நகர கனவுக்கு மண்ணை அள்ளி போட்ட மக்கள்…. அதிர்ச்சியில் ஜெகன்

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரை உருவாக்கும் முடிவை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும்போது ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தானது புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்துக்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆந்திராவின் முகமாக அறியப்பட்ட ஹைதராபாத்தை இழந்தது ஆந்திர அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அம்மாநில மக்களுக்கும் அதை ஏற்றுக்கொள்வதில் உள்ள கடினம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்தச்சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஷாலின் மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷாலின் மனு  விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி […]

Categories

Tech |