மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனிமையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி-சரண்யா தம்பதியினர். பாலாஜி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சரண்யா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி வீட்டில் […]
