பல்வேறு தடைகளை தாண்டி நடைபெறும் இந்த வாக்குபதிவில் 80 சதவீத வாக்கு பதிவாகும் என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் களைகட்டிய விறுவிறுப்பாக வாக்குபதிவில் இதுவரை 198 நடிகர் , […]
