Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… 2 மணி நேரத்திலேயே தீர்வு…!!

நகை மற்றும் செல்போன் திருடிய நபரை புகாரளித்த 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மலில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி புதூரில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் மண்டபத்தின் மாடியில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories

Tech |