Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய காதலன்…. முகத்தில் ஆசிட் வீசிய திருமணமான பெண்…. கோவையில் பரபரப்பு…!!

ஏமாற்றிய காதலன் மீது பெண் ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே மசாஜ் சென்டரில் வேலை பார்த்த மீனம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும், ராகேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வேறொரு பெண்ணுடன் கல்யாண ஆசை…. காதலியை உயிருடன் எரித்து கொன்ற கொடூரன்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் மனதை உலுக்கும் விதமான பல சம்பவங்களை நாம் அடிக்கடி காண நேரிடுகிறோம்.  இந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் கல் குவாரி ஒன்றில் உயிருக்கு போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்நிலையத்தில்  தகவல் தெரிவிக்க, அவர்கள் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணாமலை பல்கலைகழகம் முன் நேர்ந்த சோகம்… மாணவி மீது ஆசிட் வீசிய காதலன்..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் 2 -ஆம்  ஆண்டு படித்து வரும்  மாணவி மீது காதலன்  ஆசிட் வீசியதில் அவர் படுகாயமடைந்தார்.   இன்றைய சமூகத்தில் காதலுக்காக எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் செய்கின்றனர். அதே நேரத்தில் ஒருசிலர் காதலில்  ஏதாவது பிரச்னையோ, தாம் விரும்பும் பெண் கிடைக்காமல் போனாலோ கொலை செய்யவும் தயங்குவதில்லை. ஒருசில  ஆண்கள் முகத்தில் ஆசிட் வீசி தங்கள் கோபத்தை அடக்கி கொள்கின்றனர். அந்தவகையில்  சென்னை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  சுசித்ரா என்ற மாணவி மீது சக […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் கொடூரம் ”செக்ஸ் தொல்லை” தடுத்ததால் ஆசிட் வீச்சு…!!

பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த உறவினர்கள் மீது ஒரு கொடூர கும்பல் ஆசிட் வீசி தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்  வைசாலி மாவட்டத்தில் உள்ள தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கும்பலை தட்டிக்கேட்டு தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்  காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள்  பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் […]

Categories

Tech |