உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்த நான்காவது நாளில் தொடர் விபத்துகள் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரின் கைகளிலும் மொபைல் போன் வந்த பிறகு, பலரும் செல்பி மோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்ணை கவரும் வகையில், ஏதாவது ஒரு காட்சியை கண்டு விட்டால், அதற்கு முன் நின்று செல்பி எடுக்கும் பழக்கம் இன்று தொற்றிக்கொண்டு விட்டது. ஆழகான காட்சிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், உயிரைப் […]
