Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் தொழிலாளியான ஆல்பர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்பர்ட் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆல்பர்ட் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற மாணவர்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வருண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வருண் தனது நண்பர்களுடன் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்ற மற்றும் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் புதுதோட்டம் எஸ்டேட் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழுத்தில் குத்திய இரும்பு கம்பிகள்…. மகள் கண்முன்னே தந்தைக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவில் இன்ஜினியராக இருக்கிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் உள்ளார். இவர் காலவாக்கத்தில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ராபர்ட் தனது மகள் ஷாலினியை கல்லூரியில் விடுவதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இரும்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் கூலித் தொழிலாளியான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பரணி என்பவரோடு மோட்டார் சைக்கிளில் பண்ம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் கேசவனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கேசவன் மற்றும் பரணி ஆகியோரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய டெம்போ….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குமரியில் பரபரப்பு…!!

டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் கோழி இறைச்சி கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது நண்பரான சுப்பிரமணியன் என்பவருடன் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக டெம்போவில் பணகுடி நோக்கி சென்றுள்ளார். இந்த டெம்போவை எப்சன் ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளமடம் கிறிஸ்து நகர் பகுதியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையனப்பள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் பையனைப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கருப்பையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேச்சியம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேச்சியம்மாளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பின்னோக்கி இயங்கிய கார்…. சக்கரத்தில் சிக்கி பலியான சிறுமி…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை ரகுமான் காலனியில் கட்டிட தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு வயதுடைய அபர்ணா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜா தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ராஜா ஒரு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பாரதிபுரம் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சதீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகமாக வந்த வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் சின்னாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னாண்டி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சைக்கிள் சின்னாண்டியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளியை அருகில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் பிரபு, ஜெயசிங் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் 3 பேரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாந்தி நகர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வேன்….. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இளையரனேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வேன் சித்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபன் தனது சகோதரர் விஸ்வநாதன், நண்பர் சக்திவேல் ஆகியோருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஆற்காடு நோக்கி வேகமாக சென்ற கார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முள்ளங்கினாவிளை பகுதியில் சேம் பென்னட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பென்சேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பென்சேக் தனது நண்பரான சிஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் சடையன்குழி பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே ஒரு ஆட்டோ சென்றுள்ளது. இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி…. கணவருக்கு நடந்த விபரீதம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வயலோகம் பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது நண்பரான முரளி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பணம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முருகேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசன், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மாணவி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் சத்யா தேவி விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இவர் சென்னிமலைபாளையம் நடுதோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொபட்- அரசு பேருந்து மோதல்….. துடிதுடித்து இறந்த வியாபாரி…. தென்காசியில் கோர விபத்து…!!

மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை அழகாபுரிபட்டணம் பள்ளிக்கூட தெருவில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு வெங்கடாசலம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மிளகாய் வத்தல் மற்றும் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாச்சலம் சுரண்டை-சேர்ந்தமரம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது புளியங்குடி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து வெங்கடாசலத்தின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நீலகிரியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் இப்ராகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜ்மல் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இவர் கூடலூர் 2-ஆம் மைல் மீனாட்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மடப்புரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஜெயந்தியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயந்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர்…. படுகாயமடைந்த 15 தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை அருகில் மில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் புதுப்பட்டி தச்சன் குளம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் படுகாயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்னியான் மலை கிராமத்தில் கூலி தொழிலாளியான அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் சேர் வீடு நான்குவழிச்சாலை பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து அர்ஜூனன் கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. தாய்-மகனுக்கு நடந்த கொடூரம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தாய்-மகன் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பாரதி நகரில் துணி தைக்கும் தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், கணேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணேஷ் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து புலியரசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதி விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சின்ன பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான கௌதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான கருப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி செல்வராணி, உறவினர் ஆறுமுகம், விஜய் ஆகியோருடன் ஒரு மொபட்டில் பூலாம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ. அகரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபட் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் குமார் அதே பகுதியில் வசிக்கும் செல்லப்பாண்டி என்பவருடன் திருமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் திருமங்கலம்-விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீட்கும் பணியின் போது கவிழ்ந்த லாரி…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. கோர விபத்து….!!

லாரியை மீட்க முயற்சி செய்தபோது பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மீட்பு வாகன ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை அப்துல் ரசாக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நடுவட்டம் அருகே டி.ஆர்.பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பிறகு லாரி சாலையோர […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்…. தென்காசியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது நண்பரான ஸ்ரீதர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பொட்டல்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்….. சகோதரர்களுக்கு நடந்த விபரீதம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை முல்லை நகரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன், முத்துக்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வத்தனாக் கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளிக்கு சென்ற மாணவி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத பெற்றோர்…!!

2 ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கை பஜனை கோவில் தெருவில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாரம் பகுதி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனராக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீநிஷா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீநிஷா வழக்கம்போல ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த ஆட்டோ திண்டிவனம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மினிவேன்…. மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மினிவேன் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேன் இரவு 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 11-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றுள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மகேஷ் என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 10 தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை சுக்காம்பட்டி பகுதியிலிருந்து ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று தொழிற்சாலை நூற்பாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற ராணுவ வீரர்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோவையில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை அடையாரில் இருக்கும் ராணுவ பயிற்சி தளத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகுமார் தனது மகன் சரண் என்பவருடன் கோவையில் இருக்கும் தனியார் கண் சிகிச்சை மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து தந்தை மகன் இருவரும் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தம்பதியினர் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதத்தூரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆறுமுகம் ஆகியோருடன் பூலாம்பாடியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஏ.அகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து கருப்புசாமியின் இருசக்கர […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது நண்பர்களான மனோஜ், ஜீவா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கொத்தனாருக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொத்தனாரான வசந்த குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். சில நாட்களில் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் வசந்தகுமார் அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் வசந்தகுமார் ஆசாரிபள்ளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பாம்பன் விளை பாலம் அருகில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் தெற்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்ற கார் பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. உடல் நசுங்கி பலியான வாலிபர்…. திருச்சியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பிகாபுரம் மேல புதூரில் சுரேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நள்ளிரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பேருந்து சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி வேன் மோதல்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி லட்சுமி, உறவினர் யோகேஸ்வரன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எரியோடு-வடமதுரை சாலையில் இருக்கும் தனியார் நூற்பாலை விடுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது கோபாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. குமரியில் கோர விபத்து…!!

அதிவேகமாக சென்ற சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபத்தில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் ஒன்றை திங்கள்நகர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் பரப்பை என்ற இடத்தில் ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை கவனிக்காமல் அதிவேகமாக சென்ற சொகுசு கார் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் வின்சர் என்பவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வின்சர் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வின்சர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வின்சர் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி பகுதியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ அரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவ அரசு தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எஞ்சினியரிங் கல்லூரி மாணவரான லிஜோஸ் என்பவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் தேவ அரசுவின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் தொழிலாளியான ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிச்சியம் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடந்து சென்ற மூதாட்டி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேன் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கல்லுப்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 5 மணி நேரம் சடலத்துடன் போராடிய பொதுமக்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராசபாளையம் வெட்டுக்காட்டூர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலை புதூரில் பேக்கரி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் வெட்டுக்காடு அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரங்கம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை அவுட் போஸ்ட் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியம் தேர்தல் பணிகளை முடித்து விட்டு நள்ளிரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சின்னியம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. குமரியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறிச்சி பகுதியில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் ஆல்பர்ட் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தேங்காப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட்டின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆல்பர்ட் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கவிதா தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிலிருந்து கீழே இறங்கி கவிதா உள்பட அனைவரும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கவிதா மீது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்குய்யனூர் பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது நண்பரான செந்தில் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். இந்த மோட்டார் சைக்கிளை செந்தில் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. கணவர் கண்முன்னே நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சோழவரம் புதூர் பெருமாள் கோவில் தெருவில் விவசாயக் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருக்கும் கண் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் பாடியநல்லூர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது சோழவரம் நோக்கி வேகமாக […]

Categories

Tech |