Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை எம்.ஜி.ஆர் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முஸ்தபா தனது பழ வண்டியில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கோட்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் முஸ்தப்பாவின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மீது மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சாப்ட்வேர் என்ஜினீயரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். அமெரிக்காவில் வேலை பார்த்த சுரேஷ் தற்போது விடுமுறையில் சிவகாசிக்கு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர்களான தொழிலதிபர்கள் டேனியல், மோகன் ஆகியோருடன் உறவினர் வீட்டு விசேஷ விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் மாத்தூர் ரிங் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மணல் மேட்டில் ஏறிய லாரி…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி….. கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைத்தியலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து முன்னால் சென்ற லாரி மணல் மேட்டில் ஏற முயன்றது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்து சுப்ரமணியன் மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகர் பகுதியில் கூலி தொழிலாளியான அந்தோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சுரேஷ், முருகன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பொன்னாக்குடி வெள்ளநீர் கால்வாய் அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தோணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பூக்கடைக்கு சென்ற தம்பதியினர்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆலாம்பாளையம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினர் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பூக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் அதிகாலை 5 மணியளவில் பூக்களை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் உழவர் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சுங்கச்சாவடி ஊழியர்…. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…. சென்னையில் பரபரப்பு…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சுங்கசாவடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரப்பட்டு பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வேலை முடிந்த பிறகு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து புழல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த மாடு…. கணவன் கண்முன்னே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம். சுப்புலாபுரம் நரிக்குடியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் சோலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக உதயகுமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்துவிட்டது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த பேருந்து…. சக்கரத்தில் சிக்கி பலியான மூதாட்டி…. மதுரையில் கோர விபத்து…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து மூதாட்டியின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள் பட்டியில் ஓட்டுநரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கால்நடை மருத்துவமனை அடுத்த நர்சரி கார்டன் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் வலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்துரு தனது நண்பரான ராஜ் உள்பட 4 பேருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் கன்னியாகுமரி நோக்கி சென்றுள்ளார். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜ் ஓட்டி சென்ற நிலையில் சந்துரு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் கவுசிகா நதி பாலத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகளுக்கு நடக்கவிருந்த திருமணம்…. ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவில் ஓய்வுபெற்ற பேராசிரியரான சூரிய சந்திரர் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளின் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக சந்திர செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜாவின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து…. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவர்…. கோர விபத்து…!!

கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியான நிலையில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது நண்பர் சுதீர் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிச்சிப்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுதிர் தனது வீட்டில் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்களான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நண்பர்கள்…. சுக்குநூறாக நொறுங்கிய கார்…. புதுகோட்டையில் கோர விபத்து…!!

கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த அருண், டேனியல், மோகன் ஆகிய 3 நண்பர்களும் தஞ்சாவூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் புறப்பட்டனர். இந்த காரை மோகன் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை ரோட்டில் இருந்து புதுக்கோட்டை சாலையை கடந்து தஞ்சாவூர் சாலையில் சேரும் ரிங் ரோட்டில் கார் சென்றுள்ளது. அப்போது திருச்சி சத்திரம் பேருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த வனவிலங்கு….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் காட்டு பன்றியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராம்குமார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் பவானிசாகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒரு காட்டுப்பன்றி சாலையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் நண்பரான சுபாஷ் என்பவரும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எழுவனம்பட்டியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் குமாரும் சுபாஷூம் வத்தலகுண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்டிப்பட்டி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் மாட்டு வியாபாரியான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் சந்தைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேலப்பர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராஜேஷை அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய கார்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் ராமசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கணபதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் ராமசுப்ரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம சுப்பிரமணியத்தை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசிராமணி எம்.ஜி.ஆர் நகரில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார. இவருக்கு கரும்பு வெட்டும் தொழிலாளியான அசோக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த உறவினரை இறக்கிவிட்ட பிறகு அசோக் வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கூத்தாடிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை இதில் லட்சுமிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமிராஜன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிராஜனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமிராஜன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற பெண்…. மகளின் கண்முன்னே விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் பால்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருதாயி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மருதாயி தனது மகள் கவிதா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் கல்லூரி மாணவரான இன்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்பராஜ் தனது நண்பரான பரத் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் நாராயணபுரம் விக்கிரமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து இன்பராஜின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாய்க்கு மாத்திரை வாங்க சென்ற பெண்…. துடிதுடித்து இறந்த சோகம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஈஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாய்க்கு மாத்திரை வாங்குவதற்காக ஈஸ்வரி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது கோபிநாத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஈஸ்வரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.மேட்டுப்பாளையம் நூலகம் அருகில் சலவை தொழிலாளியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது வீட்டிலிருந்து கோவில்பாளையத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் இருக்கும் நான்கு வழி சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ராமசாமியின் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமசாமி அருகில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற விழுந்த கார்…. நண்பரை வழியனுப்ப சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயரான முகுந்தன் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். இவருடன் சிவகுமார் என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை சிவகுமார் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் தனது நண்பரை முகுந்தன் விமான நிலையம் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிவகுமாரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைத்துவிட்டு முகுந்தன் மட்டும் காரில் பல்லாவரம்-துரைப்பாக்கம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழபத்தை பகுதியில் கூலி தொழிலாளியான மகாராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி மகாராஜனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மகாராஜன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து விக்டர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தச்சநல்லூர் கணபதி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசிராமணி எம்.ஜி.ஆர் நகரில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார. இவருக்கு கரும்பு வெட்டும் தொழிலாளியான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த உறவினரை இறக்கிவிட்ட பிறகு பிரபு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கூத்தாடிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமானது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து ஒரு லட்சம் கோடி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூர் மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை பெட்டியில் அடுக்கி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கிளீனரான ஜெயராம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய ஓட்டுநர்…. அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார்…. கோர விபத்தில் 2 பேர் பலி…!!

மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி வ.உ.சி வீதியில் கார் ஓட்டுநரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது காரில் ஈரோடு கச்சேரி வீதியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் காரை இயக்கிய நிலையிலேயே ஸ்டீயரிங்கை பிடித்தபடி ராஜேந்திரன் மயங்கிவிட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. மீட்கும் பணி தீவிரம்….!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் கான்கார்டு சரக்கு பெட்டக முனையத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் சாலையில் உள்ள ரயில்வே பாதையை கடக்க முயற்சி செய்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னோக்கி நகர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. மேலும் லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் பட்டறை அமைந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்த் தனது உறவினரான முனிசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் பிள்ளாரி அக்ரகாரம் முனியப்பன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதிக்கு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ரிங் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகேசனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த முருகேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியின் பின்பகுதியில் மோதிய கார்…. 2 குழந்தைகள் பலி…. கோவையில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் பெயிண்டரான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான கேரளாவிற்கு காரில் சென்றுள்ளார். இந்த குடும்பத்தினர் அங்கிருக்கும் கோவில், தர்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலக்காடு-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கார்-சரக்கு வேன் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்….. அரியலூரில் கோர விபத்து…!!

கார் மற்றும் சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கைகளத்தூர் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அதன்பின் குடும்பத்தினர் காரில் மீண்டும் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் சாலையின் இருபுறமும் விவசாய கழிவுகளை எரித்து கொண்டிருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு புகை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. படுகாயமடைந்த இருவர்….. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை தெற்கு தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பாண்டியராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சடையைகவுண்டன்புதூரில் சமையல் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் மகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியினர் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து காலை 7 மணியளவில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் கிணத்துக்கடவு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. தலைகுப்புற கவிழ்ந்து விபத்து….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் தொழிலதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி பாளையம் பகுதியில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை விஷயமாக தனது காரில் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காருக்குள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. வாலிபருக்கு நடந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்த விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓ. பள்ளத்துபட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான செல்வராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் மோசகுடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே தெரு நாய் ஒன்று சென்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக செல்வராஜ் பிரேக் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மொபட்…. எரிந்து நாசமான வாகனங்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள முத்தம்பட்டி பகுதியில் கட்டிட மேஸ்திரியாக தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நோக்கி சென்றுள்ளார். இவருடன் தமிழரசன் என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது தேவராஜின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மொபட் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற வாலிபர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்தி மோட்டார் சைக்கிளில் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வடக்கம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சக்தியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் கிராமத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பாடாலூர் பகுதியில் வைத்து ரவீந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்….. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வம் தனது நண்பர்களான ஆனந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கும்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கொத்தனாரான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான மகாராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆலம்பட்டி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் கட்ராம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது ஆதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயராமனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. மதுரையில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சதாசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கூடக்கோவில் போலீஸ் சரகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணசேகர் என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி வசந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்த் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான டிராக்டர்….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான இளையராஜா, பிரபாகரன் ஆகியோருடன் டிராக்டரில் வைக்கோல் போர் ஏற்றி சென்றுள்ளார். இந்த டிராக்டரை முருகானந்தம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மருதூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. உடல் நசுங்கி இறந்த ஊழியர்….. அரியலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இவர் நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி விக்னேஷின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிச்சியம் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையில் இருந்து வந்த கரும்புகை…. மின்கசிவினால் நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மின்கசிவு காரணமாக நள்ளிரவு நேரத்தில் தீ பிடித்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories

Tech |