Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடுப்பு சுவர் மீது மோதிய வாகனம்…. முன்னாள் ராணுவ வீரர் உள்பட இருவர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் உடள்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதிய அக்ராவரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அக்கராகாரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழபத்தை பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த குமார் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சோலையபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்கும் பணி…. சக்கரத்தில் சிக்கி பலியான விவசாயி…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது கலவை இயந்திர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வேங்கூர் ஊராட்சி குவளப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கான்கிரீட் கலவை எந்திர வாகனம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் சாம்பசிவம் என்பவர் வயலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்துள்ளார். இதனை கவனிக்காத கலவை இயந்திரம் பின்னோக்கி நகர்ந்து சாம்பசிவம் ஸ்கூட்டர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. தலை நசுங்கி பலியான சோகம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தம்பதியினர் தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜி. கல்லுப்பட்டியில் சாரங்கபாணி- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் திருப்பூரில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் புல்வெட்டி குளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தம்பதியினரின் இருசக்கர வாகனம் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாடகத்தை பார்க்க சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாடகத்தைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வலையங்குளத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

தடுப்புச்சுவர் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஈரோடு மாவட்டம் நோக்கி பால் பாரம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி முள்ளாம்பரப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மஞ்சு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மஞ்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற காவலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் தெற்கு தெருவில் முப்பிடாதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதி வேலைக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு சைக்கிளில் திரும்பிக் வந்து கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து முப்பிடாதியின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முப்பிடாதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வீராணம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் 13 பேருடன் இருக்கன்குடியில் நடைபெற்ற காதணி விழாவிற்கு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை சின்ன துரை என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி-சாத்தூர் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை பார்க்க சென்ற கணவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற அதிகாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலத்தில் இருக்கும் தோட்டக்கலை துறையில் நரசிம்மமூர்த்தி என்பவர் உதவி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சாந்தி பிரசவத்திற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நரசிம்மமூர்த்தி தனது மனைவியை பார்ப்பதற்காக ஓசூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் சானமாவு என்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து விக்டர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தச்சநல்லூர் கணபதி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆத்துவழி கிராமத்தில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ஒத்தக்கடை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடித்துடித்து இறந்த முதியவர்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்னந்தியலம். சோலையபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி பேருந்து மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவில் எலக்ட்ரீசியனான சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் சசிகுமார் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பித்தளைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற மினி பேருந்து சசிகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் சம்பவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாலியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் சடலத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. மதுரையில் கோர விபத்து…!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாவூர்சத்திரத்தில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிவந்த லாரி விக்னேஷின் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரிகளின் முன்பகுதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த பேருந்து…. சாலையை கடக்க முயன்ற சிறுவன் பலி…. சிவகங்கையில் கோர விபத்து…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து சிறுவன் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடந்து செல்ல முயன்ற சிறுவன் மீது சிவகங்கை நோக்கி வேகமாக சென்ற டவுன் பேருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டியில் விவசாயியான சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் கருங்காலக்குடி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்பத்தூரிலிருந்து அரக்கோணம் நோக்கி வேகமாகச் என்ற கண்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் தொழிலாளியான கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆரியான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற மாரிமுத்து என்பவர் மீது மொபட் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாகரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டேங்கர் லாரி…. தலை நசுங்கி பலியான நண்பர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜகடை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது டேம் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஐ.ஏ.எஸ் அதிகாரி…. சென்னையில் கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நந்தகோபால் தனது காரில் கோயம்பேடு 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை பன்னீர்செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி நந்தகோபாலின் கார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. கணவர் கண்முன்னே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம். சுப்புலாபுரம் நரிக்குடியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் சோலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அப்போது நாய் மீது மோதாமல் இருப்பதற்காக உதயகுமார் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்துவிட்டது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அரியலூரில் இருந்து அதிவேகமாக வந்த கார் அசோக் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் விவசாயியான சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நொச்சிகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சந்திரசேகர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சந்திரசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்” ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண்…. கோர விபத்து…!!

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா தனது மகளை முதலியார்பட்டியில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக பேருந்தில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து கடையம் மாட்டுச்சந்தை வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த சித்ரா எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. டிராக்டர் கலப்பையில் மோதி பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

1 1/2 வயது குழந்தை டிராக்டர் கலப்பையின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய நிஷாந்த் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த் நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பை மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டான். இதனால் படுகாயமடைந்த குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்….. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூரில் பண்டிய ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் தனது மோட்டார் சைக்கிளில் பெருங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் நவநீதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவ வீரரான கணேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கணேஷ்குமார் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் பாரம்புபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து கணேஷ்குமார் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கணேஷ் குமாரை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார்  மூதாட்டியின் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முனியப்பனின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முனியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பிறந்த நாளை கொண்டாட சென்ற பேரன்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமர்நாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அமர்நாத் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாத்தாவான தங்கவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியலூரில் இருந்து அதிவேகமாக வந்த லாரி அமர்நாத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தானாக நகர்ந்த பேருந்து…. சுற்றுசுவரில் மோதி பெரும் விபத்து…. நீலகிரியில் பரபரப்பு…!!

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து சுற்று சுவரில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இதனை ஒட்டி தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் துரித உணவகம், பேக்கரி, வங்கி, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் காலை 11 மணிக்கு அரசு பேருந்துக்கு டீசல் நிரப்புவதற்காக ஓட்டுநர் பணிமனைக்கு வாகனத்தை இயக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கார்-கல்லூரி பேருந்து மோதல்…. தம்பதியினர் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

கார் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் முத்துக்குமார்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் உறவினரான பெரியக்காள் என்ற மூதாட்டியை அழைத்துக்கொண்டு தென்காசியில் இருக்கும் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை முத்துக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது, முத்துக்குமாரின் காரும் தனியார் பெண்கள் கல்லூரி பேருந்தும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. பள்ளி மாணவர் உள்பட இருவர் பலி…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பூர் கிராமத்தில் ஓட்டுநரான அர்ஜுனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயா என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் என்பவருடன் திருவாதவூரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்த கட்டையன்பட்டி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் தெருவில் குமார் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் செல்வம் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி சென்றுள்ளார். இவர் பாவூர்சத்திரத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. துடிதுடித்து இறந்த இன்ஜினியர்…. நெல்லையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் ரதீஷ் ஹரி என்பவர் பொறியியல் படிப்பு முடித்து விட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரதீஷ் ஹரி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி செல்லியம்மன் கோவில் தெருவில் ஜெயகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்ட பா. ஜ தொழில் நுட்ப பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. சாக்கடையில் விழுந்து பலியான அதிகாரி…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தீயணைப்பு நிலைய அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தியமங்கலத்தில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீனா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் குள்ளம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியமங்கலம் தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மினி பேருந்து…. துடிதுடித்து இறந்த எலக்ட்ரீஷியன்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவில் எலக்ட்ரீசியனான சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் சசிகுமார் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பித்தளைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற மினி பேருந்து சசிகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி வேன்…. மனைவி கண்முன்னே நடந்த கொடூரம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிறப்பகவுண்டன்பட்டியில் கூலி தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே புறப்பட்டுள்ளனர். இவர்கள் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கஸ்தூரி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது கோபி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கஸ்தூரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கஸ்தூரியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மொபட்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் விவசாயியான கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் மொபட்டில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆரியான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற மாரிமுத்து என்பவர் மீது மொபட் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாநிதி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் நான்கு வழி சாலையில் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி அமைந்துள்ளது. இந்த கம்பெனியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூப்சிங், தூத்துநாத் ஆகிய இரண்டு பேர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சமயநல்லூர்-மதுரை மெயின் ரோட்டில் ஊமச்சிகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியாக நடக்கணும்…. தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி காலின் மீது கார் ஏறி இறங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காசி குன்னத்தூர்-பொன்னேரி சாலையில் உள்ள புளிய மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சின்ன மூக்கணுர் பகுதியில் வசிக்கும் ஆசைத்தம்பி என்பவர் ஓட்டி வந்த கார் காசியின் இரண்டு கால்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காசியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. ஐ.டி.ஐ முதல்வர் பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் ஐ.டி.ஐ முதல்வர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார் பாளையத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் ஐ.டி.ஐ-ல் முதல்வராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் ஆனந்தன் சத்தியமங்கலம்-ஈரோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஆனந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆனந்தனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாரம் தாங்காமல் சாய்ந்த வாகனம்…. வைரலாகும் வீடியோ…. கிணற்றிலிருந்து லாரி மீட்பு…!!

கிணற்றில் விழுந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியபுலியூர் தயிர்பாளையத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் அறுவடை செய்த கரும்புகளை சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றியுள்ளனர். இந்நிலையில் லாரி ஓட்டுனர் வாகனத்தை இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது போது அதிக பாரம் இருந்ததால் தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் லாரி சாய்ந்துவிட்டது. இதனை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுநர் கிணற்றிலிருந்து வெளியே குதித்து உயிர் தப்பிவிட்டார். சிறிதுநேரத்தில் லாரி முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கிவிட்டது. இது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள நெடுங்கூர் வடக்கு தெருவில் கூலி தொழிலாளியான துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி துரைராஜ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துரைராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories

Tech |