Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி…. பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. வனப்பகுதிக்குள் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வனப்பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான பாரில் அனுமதி மறுப்பு…. இரும்பு கேட்டை உடைத்த வாலிபர்…. சென்னையில் பரபரப்பு…!!

நட்சத்திர ஹோட்டலின் இரும்பு கேட்டை காரால் மோதி வாலிபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிண்டி கத்திபாராவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வாலிபர் ஒருவர் காரில் சென்றுள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் இருக்கும் மதுபான பாருக்கு சென்ற வாலிபரிடம் வயது குறைவாக இருப்பதால் மது அருந்த அனுமதி கிடையாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வாலிபர் சத்தம் போட்ட படி வெளியே வந்து காரை வேகமாக இயக்கி சென்றுள்ளார். அப்போது வாலிபர் சென்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. இடிபாடுகளில் சிக்கி பலியான புதுமாப்பிள்ளை…. மதுரையில் கோர விபத்து…!!

கார் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தம்பதியினர் பெங்களூருவில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாமோதரன் தனது மனைவி, மாமனார் செல்வராஜ், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான வேல்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரன் மற்றும் வேல்சாமி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனிவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஏலாக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் மற்றும் பழனிவேல் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தாய் மாமனுடன் சென்ற சிறுமி…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சிறுமியும், அவரது தாய் மாமாவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய அவந்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவந்திகாவை அவரது தாய் மாமா மாரிமுத்து என்பவர் மோட்டார் சைக்கிளில் ஈச்சம்பட்டி கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்… துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெம்பக்கோட்டை ஆற்று பாலம் வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த தர்மன் என்பவரை அருகில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் சூரியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் காரில் பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை நாகம்பட்டி பிரிவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் பழுதாகி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய லாரி…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை பகுதியில் பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினர் 7 பேருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி…. கணவருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் எலக்ட்ரீஷியனான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் சுமித்ரா குடும்பத்தை கவனிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் அருப்புக்கோட்டை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் செக் போஸ்ட் கம்பத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளம்பர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் பிளம்பரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் செட்டிபாளையத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் யுகேந்திரன் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுகேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் முகமது அக்பர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது யாசிம் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து முகமது யாசிம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முருகேசன் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. கோவிலுக்கு சென்ற போது நடந்த விபரீதம்…. படுகாயமடைந்த 7 பேர்…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வலசையூர் பகுதியில் வசிக்கும் உறவினர்கள் 18 பேர் மேல்மலையனூர் கிராமத்திற்கு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளத்தாதனூர் பகுதியில் வேன் சென்றுகொண்டிருந்தபோது ஒரு ஆடு சாலையைக் கடக்க முயன்றது. அப்போது வேன் ஓட்டுனர் ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் தங்கராஜ், சித்ரா, சுருதி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருமணமான 2 வாரங்களில்…. துடிதுடித்து இறந்த புதுமாப்பிள்ளை…. விருதுநகரில் கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி பாரதி நகரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கருப்பசாமிக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜவுளி எடுப்பதற்காக கருப்பசாமி அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமானுஜபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கருப்பசாமியின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற லாரியின் மீது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 3 பேர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் ராஜு, மாதையன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருப்பூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பாஸ்கர், ராஜு, மாதையன் ஆகிய 3 பேரும் திருப்பூரிலிருந்து காலில் தாளவாடிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனை அடுத்து அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு இவர்கள் மீண்டும் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கும்பராகுண்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி வினோத்குமார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெருமாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்னந்தியலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் அரசபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்…. வேகமாக மோதிய மினி லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மினி லாரியில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிராம் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் பாண்டி துரை என்பவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கௌதம் ஓட்டி சென்ற மினி லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி கடை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கங்கலேரி பகுதியில் அஸ்மத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்மத் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்மத்தை அருகில் உள்ளவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டிப்பர் லாரி…. பண்டிகைக்காக வந்த நண்பர்கள் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரான முனியப்பா என்பவருடன் கம்பி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் உகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருதுகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பண்ணைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வத்தலகுண்டு நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து செல்லபாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது விருதாச்சலம் நோக்கி வேகமாக சென்ற கார் மாரியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வழக்கறிஞர்…. கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் வழக்கறிஞரான ஆனந்த தேவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணபேரி வடக்கே சாஸ்தா கோவில் அருகில் சென்று கொண்டிருந்த போது ஆனந்த தேவாவின் மோட்டார் சைக்கிள் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த தேவாவை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய டிரைவர்…. வயலுக்குள் பாய்ந்த டிராக்டர்…. தென்காசியில் கோர விபத்து…!!

டிராக்டர் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் டிராக்டர் ஓட்டுநரான பண்டாரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது டிராக்டரில் எம். சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பண்டாரத்திற்கு மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்டாரத்தை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த தாய்-மகன்…. நெல்லையில் கோர விபத்து…!!

லோடு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருவம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மீன் வியாபாரியான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது தாயுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழையில் மீன் வாங்கிவிட்டு ஒரு லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பானான்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்….. துடிதுடித்து இறந்த முதியவர்…. நெல்லையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சிங்காரம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்காரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் பள்ளிவாசல் தெருவில் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் தனது வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் பானான்குளம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து ரகுமான் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் தொழிலாளியான ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாதனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலையில் கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எஸ்.கடமங்கலம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சை, முருகேசன் ஆகிய இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சடன் பிரேக் போட்ட டிரைவர்….. மோதிக்கொண்ட பேருந்துகள்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

அரசு பேருந்துகள் மோதியதில் கண்ணாடிகள் உடைந்துவிட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரண்டு அரசு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சாரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக முன்னால் சென்ற பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் சென்ற பேருந்தின் பின்பக்க […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் தொழிலாளியான அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்பர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது தென்காசி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அக்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பயங்கரமாக மோதிய கார்….. ரேஷன் கடை விற்பனையாளர் பலி…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நெடி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குணமங்கலம் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டணை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் விஸ்வநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்…. துடிதுடித்து இறந்த கண்டக்டர்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புளியங்குளத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சாமி கும்பிடுவதற்கு சித்தாலி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக முருகன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி முருகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் டி. வி மெக்கானிக்கான யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பிரபாத் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி யுவராஜின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த யுவராஜ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கார் மோதிய விபத்தில் பாத யாத்திரையாக சென்ற 2 பேர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை சாமிநாதன், மகன்கள் தவபிரியன், கமலேஷ், மைத்துனர் சேகர் ஆகிய 4 பேரும் தஞ்சாவூரிலிருந்து ஒட்டன்சத்திரம் வரை காரில் சென்றுள்ளனர். அதன்பின் 4 பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுக்காம்பட்டியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் விராலிமலை-புதுக்கோட்டை சாலை பகவான்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேன் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்ரமணியன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருதேப்பள்ளி பகுதியில் விவசாயியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கொத்தப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் சடலத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 8 பேர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் கிளீனர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கும்மனூரிலிருந்து ஜல்லி கலவை எந்திர லாரி ஒன்று நேற்று ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பேருந்து கோவையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான ஆல்பர்ட் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு நடந்து சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மலர்கொடியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான அரவிந்த் என்பவருடன் கல்லணையில் மீன்பிடித்து விட்டு கந்தர்வக்கோட்டையில் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் வடுகப்பட்டி நண்பன்பண்ணை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புற டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறி இரண்டு பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இரண்டு துண்டாக உடைந்த வாகனம்…. உடல் கருகி இறந்த இன்ஜினியர்…. நெல்லையில் கோர விபத்து….!!

பந்தயத்தில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் காவலர் குடியிருப்பு பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான உதயா என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயா மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் உதயா நாகர்கோவிலிலிருந்து பாளையங்கோட்டை சிவந்திபட்டி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய சரக்கு வேன்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு…!!

தப்பி ஓடிய சரக்கு வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவர்ந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான சரக்கு வேனை அப்புறப்படுத்தி அதிலிருந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அதில் 25 முட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது ரேஷன் அரிசியை கடத்தி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் இடைகால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தென்காசி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories

Tech |