Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. படுகாயமடைந்த 7 பேர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சீதாலட்சுமிபுரத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தனலட்சுமி, துரைசாமி, கன்னிகா,மிதுன் ஆகியோருடன் புத்தாண்டையொட்டி காரில் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் பண்ணாரி ரோட்டில் வடவள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது தீபா, மோகன பிரியா, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு படித்து வந்த இன்ஜினியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் இன்ஜினியர் பட்டதாரியான சந்தானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியில் அறை எடுத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தானபாரதி தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த தாய்-மகள்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி வாய்க்கால் ரோட்டில் ஓட்டுநரான நவீன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மகளான வைசாலியுடன் கொடிவேரி அணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் காந்தி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. தலைகுப்புற கவிழ்ந்த லோடு வேன்…. சென்னையில் கோர விபத்து…!!

லோடு வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் லோடு வேன் ஓட்டுனரான தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது லோடு வேனில் காய்கறி வியாபாரிகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல தாமரைக்கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் வியாபாரிகளான குமார், ரமேஷ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை தனது நண்பரான ஹரிஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெமிலிச்சேரி அருகே இருக்கும் சர்வீஸ் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு வேன்….. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்துபுரத்தில் சுப்புராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான அசோகன் என்பவருடன் ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் நண்பர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது மோட்டார் சைக்கிளில் பேயனப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் செல்வராஜ்-கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தகுமார் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த நந்தகுமாரை அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தாய்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பணப்பட்டி கிழக்கால தோட்டம் பகுதியில் விவசாயியான அகிலப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் கல்லாங்காடு புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் சந்தோஷ் நகரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசிக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவுசிக் தனது நண்பரான பிரித்வி, உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா ஆகியோருடன் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டியில் அசோக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நித்யா சாலையை கடக்க முயற்சி செய்த போது அடையாளம் தெரியாத வாகனம் இளம்பெண் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. உயிருக்கு போராடிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுத்து பாளையத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மைலம்பட்டி-பஞ்சப்பட்டி சாலையில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்…. பச்சிளம் குழந்தை உள்பட இருவர் கைது…. கோவையில் பரபரப்பு…!!

ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு உடுமலையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் தனியார் ஆம்புலன்சில் குழந்தை, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. தென்காசியில் கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு களஞ்சியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சுரண்டை நோக்கி சென்ற பேருந்தில் ஏற மூதாட்டி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதனால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி சம்பவ இடத்திலேயே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிமார்பாளையத்தில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேஷ் இரவு நேரத்தில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் வேம்பத்திராம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது லட்சுமணன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முருகேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எடமலைப்பட்டிபுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாலையில் கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன் கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் பொன்கொடியின் சகோதரியான கார்த்திகா என்பவருடன் காரில் சாத்தூரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மைல்கல் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான வாலிபர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள டி. கேணிப்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிதரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிரிதரன் தனது நண்பரான ரவிவர்மன் என்பவருடன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் கன்னிகாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கணேசன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கணேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயம்டைந்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மனச்சனம்பட்டி காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஜீவா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குப்புரெட்டிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மலை- வளையப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள் சிதம்பரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிதம்பரம், ஜீவா மற்றொரு மோட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்….. வழக்கறிஞருக்கு நடந்த விபரீதம்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடையகருங்குளம் நாராயணசாமி கோவில் தெருவில் வழக்கறிஞரான சிவசாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே அடையகருங்குளம் பஞ்சாயத்து தலைவராகவும், அம்பை யூனியன் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவசாமிநாதன் அம்பையிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் அடையகருங்குலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் அம்பை-பாபநாசம் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. டிராவல்ஸ் உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் டிராவல்ஸ் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரையன்ட் நகரில் ட்ராவல்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் சிலருடன் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதன்பின் நண்பர்கள் அனைவரும் நேற்று தூத்துக்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியை கடந்து சிவந்திப்பட்டி விலக்கு மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்து சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளம் புதூர் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நள்ளிரவு நேரத்தில் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆகாஷ் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிறந்த குழந்தையை பார்க்க சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழதேவநல்லூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் மனைவிக்கு திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் பொன்னாக்குடி பகுதியில் சென்ற போது மணிகண்டன் மோட்டார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென சாய்ந்த மரத்துண்டுகள்…. நொறுங்கிய பேருந்தின் கண்ணாடி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 40 உயிர்கள்….!!

லாரியில் ஏற்றி சென்ற மர பாரம் அரசு பேருந்து மீது சாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது . இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்த போது லாரியில் இருந்து மரங்கள் சரிந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நெஞ்சுவலியால் துடித்த ஓட்டுநர்…. சாதூர்யமான செயலால் தப்பிய உயிர்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனிசாமி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ரோட்டில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. உடனடியாக பழனிச்சாமி சாமர்த்தியமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…. சிக்கிய லாரியின் சக்கரங்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தரைப்பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-நத்தம் இடையே நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை பிரிவு வரை இருக்கும் சாலையில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம் அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டிட கழிவுகளை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சுவரை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி செல்வம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

மினி வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஆதர்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான பிரபா, தீபா ஆகியோருடன் காரை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை ஆதர்ஷா ஓட்டினார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பழைய இரும்பு பொருட்கள் ஏற்றி சென்ற மினி வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டபள்ளியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- மகாராஜகடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதியவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பல்கலைக்கழக பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனது உறவினரான உதய பிரகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற பேருந்து 2 மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முடிகொண்டான் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சதீஷ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் ஆண்டிமடம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மரத்தின் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லால்பேட்டையில் கூலி தொழிலாளியான ராஜாங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை  மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பழனி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. பெண் பார்க்க சென்ற போது நடந்த கொடூரம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த விவசாயி பலியான நிலையில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோத்திராபட்டி பகுதியில் பொய்யான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான தியாகராஜன் என்பவருடன் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மூன்று பேரும் அனுமான் கோவில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் அந்த நபரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் நாட்டான் கொட்டாய் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டி பகுதியில் துளசியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. பரிதாபமாக இறந்த மாடு…. ஆறாக ஓடிய டீசலால் பரபரப்பு…!!

டேங்கர் லாரி மோதிய விபத்தில் பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ராணிப்பேட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது டேங்கர் லாரி பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பசுமாடு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது. மேலும் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இந்நிலையில் லாரியிலிருந்து டீசல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கொத்தனார்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் கொத்தனாரான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தீபக்கின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தீபக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாளப்பட்டி ரங்கசாமி நகரில் பாத்திமா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கரூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாத்திமா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாத்திமாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரியில் பகுதியில் வேல்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் கார் ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வி.எம் சத்திரம் போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய போலீஸ் ஜீப்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளான போலீஸ் வாகனத்தை ஜே.சி.பி எந்திரம் மூலம் மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி இரவு வேலையை முடித்துவிட்டு கன்னங்குறிச்சியில் இருக்கும் தனது வீட்டிற்கு போலீஸ் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த ஜீப்பை சண்முகம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப் பெருமாள் கோவில் அருகே இருக்கும் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து ஜீப் மீது விழுந்ததால் இன்ஸ்பெக்டர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாட்டை ஓட்டி சென்ற பெண்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சாத்தம்பாக்கம் கிராமத்தில் புஷ்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது பசு மாட்டை ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற கார் புஷ்பா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிறிது நேரத்தில் பசுமாடும் இறந்துவிட்டது. இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ராஜாராம் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. இடிபாடுகளில் சிக்கி பலியான கண்டக்டர்…. கோர விபத்து…!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரிலிருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் சக்திவேல் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது செங்கல் பாரம் ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சாணார்பாளையத்தில் ஓட்டுநரான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கடை புதூர் அம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காட்டூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது முனிராஜ் மோட்டார் சைக்கிள் மீது கிருபாகரன் என்பவரது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories

Tech |