Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை தர்மராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கும்டாபுரம் அடுத்த சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் தர்மராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் மூழ்கிய ரிக் லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. மீட்பு பணி தீவிரம்….!!

கிணற்றுக்குள் ரிக் லாரி விழுந்து மூழ்கிய விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி மூலம் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். நேற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் மணிவேல் என்பவரது தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு தோன்றுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் மண் பாதையில் லாரி பின்னோக்கி நகர்ந்தது. அப்போது ரத்தினசாமி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. படுகாயமடைந்த 3 பேர்…. திம்பம் மலைப்பாதையில் பரபரப்பு…!!

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரிலிருந்து மாவு அரைக்கும் கிரைண்டரில் உபயோகப்படுத்தக்கூடிய குழவி கற்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேன் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் சுந்தரலிங்கம், மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. நகைக்கடை உரிமையாளர் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவில் கண்ணன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு கண்ணன் உறவினரது மணிவிழா நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குமராட்சி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியுடன் பேசி கொண்டிருந்த வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வடகரையில் இருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழன் பெண் தோழியான தீபிகா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாராயபுரத்தில் இருந்து கரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விறகு லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்யாணி, கவிதா, வசந்த், வள்ளிமயில் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயர்பாடி பகுதியில் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சதீஷின் நண்பர் ஒருவரின் ஆட்டோ பழுதாகி நின்றது. அந்த ஆட்டோவை எடுப்பதற்காக சதீஷ் தனது ஆட்டோவில் கரிவெடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சதீஷின் நண்பர்களான முத்து, ஹரி, சூர்யா ஆகிய மூன்று பேரும் உடன் சென்றனர். இந்நிலையில் சாலையில் […]

Categories
Uncategorized

மரத்தின் மீது மோதிய லாரி….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலிருந்து சாம்பல் மரம் ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கருப்பணன்(47) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தார் வரதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பொக்லைன் எந்திரம்…. துடிதுடித்து இறந்த மூதாட்டி…. கோர விபத்து…!!

பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நொச்சிஓடைப்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல்-நத்தம் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக சென்ற பொக்லைன் எந்திரம் மேரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது…. அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் அகிலன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மதன்குமார்(27) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் மதன் குமாரின் மனைவி கோயம்புத்தூர் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். இதனால் வாரத்திற்கு ஒருமுறை மதன்குமார் தனது மனைவியை பார்த்துவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை தடுப்பு சுவரில் விபத்தை தவிர்த்த ஓட்டுநரை பயணிகள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டிலிருந்து அரசு பேருந்து ஒன்று போளூர் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து செங்கல்பட்டு பச்சை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் திருச்சி நோக்கி சென்ற மற்றொரு பேருந்து வேகமாக சென்றது. இதனால் பக்கவாட்டு சாலையில் இருந்து வந்த டிராக்டர் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த பெண்…. தென்காசியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மா சாலை குறிஞ்சி நகரில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வேகமாக வந்த கார் செல்வியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார்-அரசு பேருந்து மோதல்…. உடல் நசுங்கி பலியான கல்லூரி மாணவர்…. பெரும் பரபரப்பு…!!

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் பகுதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலன் தனது காரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கல்பாக்கம் நோக்கி வேகமாக சென்ற […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய லாரி…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்…. மதுரையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலரங்காபுரம் குடோனில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையை அரசரடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனை அடுத்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி லாரி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த கார்…. உயிருக்கு போராடிய டாக்டர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் அக்குபஞ்சர் டாக்டரான ராகவன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ராகவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 21 பேர்…. கடலூரில் கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று காலை 7 மணிக்கு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பொன்னேரி ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது அரியலூர் நோக்கி சாம்பல் லோடு ஏற்றி சென்ற டாரஸ் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். மேலும் லாரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த 3 பேர்…. திடீரென பள்ளத்தில் இறங்கிய வாகனம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் இருந்து மாம்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நீலகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கும் தூக்கம் வந்தது. இதனால் அவர்கள் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளை அழைக்க சென்ற தந்தை…. கோர விபத்தில் பலியான சோகம்…. நாகையில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழகடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொரவாச்சேரி சிவசக்தி நகரில் கார்த்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து செல்வதற்காக ஸ்கூட்டரில் நாகை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாகை வ.உ.சி வது தெரு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன் பட்டு கிழக்குத் தெருவில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான லோகநாதன்(24) என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் அன்னவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி…. உடல் நசுங்கி பலியான அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் தங்கை இருவரும் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் சீனிவாசன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணா நகரில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சகோதரியான நிவேதா(45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி எம்.எப்.எல் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கிரேன்…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ஊட்டியில் கிரேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து நேற்று மாலை கிரேனில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கொட்டக்கம்பை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சாலையோரம் இருந்த சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அக்கா வீட்டிற்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து…!!

தடுப்பு வேலி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் மதுரையில் இருக்கும் தனது அக்காள் ராஜலட்சுமி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் சரத்குமார் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் அம்மையநாயக்கனூர் அருகே நான்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜக்கம்மா குளத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவரின் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. துடிதுடித்து இறந்த புதுமாப்பிள்ளை…. கோர விபத்து…!!

சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவகிரி டவுன் தெருவில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான நாசீர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாசீருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நாசீர் அதே பகுதியில் வசிக்கும் சாதிக்பாட்சா என்பவருடன் சரக்கு ஆட்டோவில் கொத்தமல்லிக்கீரை ஏற்றிக்கொண்டு சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையம் பிரிவு சாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. துடிதுடித்து இறந்த பேராசிரியர்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலிங்கம்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலிங்கம் தனது நண்பரான கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் இருவரும் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் சாத்தன்விளை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 11 பேர்…. கோர விபத்து…!!

சுற்றுலா பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, விருதாச்சலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களிலும் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மா.பொடையூர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுபத்ரா, சரண்யா, ஸ்ரீபிரியா, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டிப்பர் லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நற்சாந்துபட்டி பன்னீர்பள்ளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான அடைக்கலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தபசுமலை விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அடைக்கலம் சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வேதநாயகபுரம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மணி மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து மும்முடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மணியின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் கலவை கூட்டு ரோட்டிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டெருமை…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது காட்டெருமை மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கைலாசபட்டியில் கூலி தொழிலாளியான அன்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அடுக்கம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த ஒரு காட்டெருமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அன்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த ராணுவ வீரர்…. கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வீராகோவிலில் ராணுவ வீரரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் விடுமுறையில் வீட்டிற்கு வந்த தமிழரசன் தனது மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் சென்னையில் இருந்து தமிழரசன் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நீதிபதி…. சென்னையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் மாலா என்பவர் இன்று காலை 10 மணி அளவில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கங்கா பவானி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் நீதிபதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. சாலையில் உருண்ட கியாஸ் சிலிண்டர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை லாரியில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுங்கோழி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இதனால் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பைனான்ஸ் நிறுவன அதிபர் பலி…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கடையநல்லூரில் பைனான்ஸ் அதிபரான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாரிசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய லாரி…. உயிருக்கு போராடிய முதியவர்…. கோர விபத்து…!!

சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மட்டங்கால் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை நோக்கி வேகமாக சென்ற லாரி ராஜேந்திரனின் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் மெக்கானிக்கான பேச்சிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புதுகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பேச்சிமுத்து கீழே விழுந்து விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பேச்சிமுத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி காலனியில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்ட்ரியா என்ற மகள் இருந்துள்ளார். இவரும் உறவினரான நெல்சன் பிரிட்டோ என்பவரும் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்சன் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கரூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 7 பேர்…. கரூரில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 7 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பயிற்சிக்காக ஒரு காரில் சேலம் நோக்கி சென்றனர். அங்கு பயிற்சியை முடித்துவிட்டு 7 பேரும் மீண்டும் அதே காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. உயிருக்கு போராடிய முதியவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரத்தில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மணவாசி முனியப்பன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரங்கசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரங்கசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 15 பக்தர்கள்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 15 பக்தர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் வசிக்கும் 20 பக்தர்கள் ஒரு சுற்றுலா வேனில் திருப்பூரில் இருக்கும் வெள்ளகோவில் திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கக்கல்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற விவசாயி…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் விவசாயியான ஆண்டியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள சேவகன் கிராமத்தில் சொந்தமாக விவசாய தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு தினமும் ஆண்டியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல கடந்த 14-ஆம் தேதி ஆண்டியப்பன் தோட்டத்திற்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கிழவனேரி கிராமத்தில் தொழிலாளியான அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நடுவக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக அன்பழகன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அரசு பேருந்தின் மீது ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற நபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வளையங்குளம் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேசனேரி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கொடிக்குளம் கிராமத்தில் மில் தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்து விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரட்டுப்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான நாகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் அத்திமுகம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. துடிதுடித்து இறந்த மீன் வியாபாரி…. கோர விபத்து….!!

லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீன் வியாபாரியான ஷேக்தாவூத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷேக்தாவூத் மீன்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த மினி லாரியை தங்கபாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களுடன் கமலநாதன், ரசூல் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பீஸ்ட் படம் பார்க்க சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் ஜெனிஸ் ரோஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலியில் இருக்கும் ஒரு தியேட்டருக்கு பீஸ்ட் படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயலில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. படுகாயமடைந்த 8 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ வயல்வெளியில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாயம்பாடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது சரக்கு ஆட்டோவில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு சின்னபக்களம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெய்வாசல் அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்துவிட்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரத்தில் வைராயி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமயபுரம் சுங்க சாவடி அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மூதாட்டியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories

Tech |