Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்கம்பம் மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மின்கம்பம் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயர் தப்பினார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மகாராஜபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்று உயிர் தப்பினார். லாரி மோதியதால் மின்கம்பம் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து பணிகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் மீட்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டு கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தினகரன், ஹரி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் சந்திரமௌலி சாஸ்திரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாபுராஜபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சந்திரமௌலி காரை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த விளம்பர பலகை மற்றும் மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தை முந்தி செல்ல முயன்ற வாலிபர்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. குமரியில் கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் தொழிலாளியான செல்வகுமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணனான நேசமணி(38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வட்டக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுசீந்திரம் பழைய பாலம் வளைவு பகுதிக்கு வந்த போது முன்னால் சென்ற அரசு பேருந்தை செல்வகுமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலைதடுமாறி கீழே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான பெலிக்ஸ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெலிக்ஸ் மோட்டார் சைக்கிளில் கோதமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெலிக்ஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வேன் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமியாபுரத்தில் பட்டாசு தொழிலாளியான காளியப்பன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாராயணபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் காளியப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி…. சேதமடைந்த பேருந்தின் பின்பகுதி…. பரபரப்பு சம்பவம்…!!

லாரி மோதியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் இருந்து காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை யோகநந்தன்(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி உரசியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சக ஊழியருடன் வீட்டிற்கு சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து மோகனா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் குணசேகரன் என்பவரிடம் அந்த வழியாகத்தானே செல்கிறீர்கள் என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் குணசேகரன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடிசை வீட்டிற்குள் புகுந்த லாரி…. கணவன்-மனைவி உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

கட்டுபாட்டை இழந்த லாரி குடிசை வீட்டிற்குள் புகுந்த விபத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மணல் லோடு ஏற்றுக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றது. அங்கு மணலை இறக்கிவிட்டு லாரி திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தென்னவராயன்நல்லூர் சாலை அருகே இருக்கும் குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிவேகமாக வந்த கார்…. தனியார் நிறுவன காவலாளி பலி…. விருதுநகரில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் கருப்பையா(65) என்பவர் ரவசித்து வந்துள்ளார். இவர் தனியார் நற்பாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா எட்டூர்வட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் கருப்பையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பூலாங்குடி பகுதியில் பாண்டியன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மாயனூர் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது. இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து…. காயமடைந்த 7 மாணவிகள்…. கோர விபத்து…!!

லாரி மீது கல்லூரி பேருந்து  மோதிய விபத்தில் 7 மாணவிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் விவேகானந்தா பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாங்கோவில் பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரிக்குள் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. சேலத்தில் பரபரப்பு…!!

லாரி ஏரிக்குள் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் இருந்து ஒரு லாரி செங்கல்பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை சுப்பிரமணியன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தொழிலாளர்களான மணி(60), ஜானகி(40) ஆகியோரும் உடன் இருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் ஏரி அருகே இருக்கும் வளைவில் லாரி திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்தில் தி.மு.க பிரமுகர் பலி…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஜி.என் செட்டி தெருவில் வினோத்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி 9-வது வார்டு திமுக இளைஞரணி செயலாளராக இருக்கிறார். மேலும் வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஜஸ்வந்த் என்ற மகனும், 4 மாத குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வினோத்குமார் வேலை முடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

கார் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ அழகியநல்லூர் கிராமத்தில் மருதுபாண்டியன்(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் தனது தாயார் முத்து(50), தம்பி அஜித்குமார்(26), தங்கை ஈஸ்வரி(22) ஆகியோருடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த கார் அழகியநல்லூர் கண்மாய் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ…. ஓட்டுநர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஆட்டோ பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அந்தோனியார் தெருவில் மகேந்திரன்(55) -இசக்கியம்மாள்(49) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மகேந்திரன், இசக்கியம்மாள், அவர்களது மகள் இந்துமதி(25) ஆகியோர் ஒரு ஆட்டோவில் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலை வழியாக சென்றனர். இந்த ஆட்டோவை மலரகன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்….. துடிதுடித்து இறந்த ஓட்டுநர்…. குமரியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரோடு ரோலர் எந்திர ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பெருவிளை பகுதியில் ஹரி(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரோடு ரோலர் எந்திரத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமிதா(40) என்ற மனைவியும், சுஜன்(15) என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஹரி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சுங்கான்கடை குதிரைபாய்ந்தான் குளம் அருகே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி….. சிதறி கிடக்கும் கிரானைட் கற்கள்….. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு பூவந்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மதுரை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் கிரானைட் கற்கள் சாலையில் கிடந்ததால் போக்குவரத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன்…. மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை பொட்டல்குழி பகுதியில் சகாய வால்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டஸ்கின் ஜோந்த்(6) மற்றும் 1 வயது மகன் இருந்துள்ளார். டஸ்கின் ஜோந்த் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளான். இதனை அடுத்து வீட்டிற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியில் செந்தில்வேல்(31) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செந்தில்வேல் இரும்பாலை அருகே இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சென்றபோது செந்திலின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-டிப்பர் லாரி மோதல்…. படுகாயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியூர்கல்மேடு பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பெருந்தை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குரால்நத்தம் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் துரைமுருகன், தனியார் பேருந்தின் ஓட்டுநர் மணிகண்டன், கண்டக்டர் செங்கோட்டையன், பயணிகள் செல்லம்மாள், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிசில்வாடியில் இருந்து ஜல்லி கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மல்லன்குழி நோக்கி டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டர் மல்லன்குழி நால்ரோடு அருகே வளைவில் திரும்ப முயன்றது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார் . இந்த விபத்து குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கார் திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பயந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய பேருந்து…. வேலைக்கு சென்ற பெண் பலியான சோகம்…. கோர விபத்து…!!

பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி தெற்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூராக்காள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூராக்காள் பட்டாசு ஆலைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து சூராக்காள் மீது மோதியது. இதனால் உடல் நசுங்கி படுகாயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற கணவன்,மனைவி…. பயங்கரமாக மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி பசும்பொன் நகர் பகுதியில் சங்கர நாராயணன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமாதவி(54) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மோட்டார்சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது மதுரையை நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. உடல் நசுங்கி பலியான வங்கி அதிகாரி…. சென்னையில் பரபரப்பு…!!

மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததால் வங்கி அதிகாரி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவில் கபிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி(57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கே.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வாணி அவரது தங்கை எழிலரசியுடன் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி கம்பைநல்லூர்- கிட்டம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அக்கம் பக்கத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் ராஜேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர்கள் ஈரோடு-சத்தி ரோட்டில் இருக்கும் சாந்தி தியேட்டர் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த வேன் சண்முகத்தின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 40 பயணிகள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் செம்மண்திட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது பேருந்து மணல்திட்டு மீது மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் மாற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் சக்திவேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் தங்கி தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சக்திவேல் மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் படுகாயமடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. உடல் நசுங்கி பலியான இருவர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

சரக்கு வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை ஹரிஷ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான மஞ்சுநாத் என்பவர் உடன் இருந்துள்ளார். அதே சமயம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காய்கறி வாங்கி வந்த மூதாட்டி…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தினசரி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-ஸ்கூட்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

தனியார் பேருந்தும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்காட்டுவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த பி.சந்தோஷ்(24), ஆர். சந்தோஷ்(24) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேன் மீது மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 4 பேர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் வேனில் கோயம்புத்தூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குதிரைகல்மேடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பவானி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு மாலா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மனைவியுடன் சிறுவாபுரி இருக்கும் முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது கும்மிடிப்பூண்டியில் இருந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கல் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மெனசி கிராமத்தில் கூலித் தொழிலாளியான விநாயகம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மோளையானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நண்பர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. சென்னையில் கோர விபத்து…!!

ஆம்னி பேருந்து சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியில் ஜம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் அஸ்வின்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இந்நிலையில் அஸ்வின் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரும்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து அஸ்வின் கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த ஆம்னி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகனத்தை முந்த முயன்ற வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோவையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் பாஷா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பாஷாவின் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அண்ணன் தங்கை இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொள்ளுமேடு விநாயகர் கோவில் தெருவில் கன்னியப்பன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் சித்தியின் மகளான 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பார்கவி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி வெளி வட்டச் சாலையில் மோரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கொட்டப்பட்ட மணல் மீது ஏறிய பைக்…. தலைநசுங்கி பலியான இருவர்…. கோவையில் பரபரப்பு…!!

சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மீது ஏறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையத்தில் மனோஜ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தனது பெண் தோழியான ஆர்த்தி(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து போளுவாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருவிழாவிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் பரமசிவம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பரமசிவம் மையிட்டான்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பரமசிவம் திருமங்கலம் நோக்கி சென்றார். இவர் கள்ளிக்குடி நான்குவழி சாலையில் சென்ற போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவர் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவில் எட்வர்ட் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு நிவேத்(19) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேத் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த சுற்றுலா வேன்…. படுகாயமடைந்த 4 பேர்…. மலைப்பாதையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் எகியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் எகியா, அவரது உறவினர்கள், நண்பர்கள் என 15 பேர் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஊட்டி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பர்லியாறு- கல்லாறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாலவேடு மேல்பட்டி தெருவில் துளசி(45) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது உறவினரான மோகன்ராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தண்டுரை மேம்பாலம் மீது சென்றபோது பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய டிப்பர் லாரி…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி சாலை வரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. விவசாயி உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் முருகன் கோவில் தெருவில் விவசாயியான வெங்கடேசன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாயக்கண்ணன் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே இருக்கும் சர்வீஸ் சாலையில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேம்பால தூணில் மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 9.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கோவை அவிநாசி சாலை எல்.ஐ.சி சிக்னல் வளைவில் வேகமாக திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி அவினாசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் சென்ற நண்பர்கள்…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் அடுத்த ஜெயராம் நகரில் ஞானபிரகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கருவேப்பிலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஞானபிரகாஷ் தனது நண்பரான அஜித் என்பவருடன் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரியில் குளித்துவிட்டு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் மாங்காடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 3 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தென்கரை பகுதியில் ஹரிஷ் ரகுமான்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஷேக் அப்துல்லா(23), முகமது தாரிக்(23) ஆகியோருடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் பெரியகுளத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பாலசுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- […]

Categories

Tech |